யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருமு் குறிதத நபர், நேற்று மகாலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிமுயற்சித்துள்ளார். பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே பேருந்தில் வந்துகொண்டிருந்தார். செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்வாறறு முகம் கழுவ விழுந்து மயக்கமுற்றுள்ளார். அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். |