புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2012

15 ஆக., 2012


சாலையில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிடம் 1 லட்சம் கொள்ளை 
கடலூர் அருகே கோதண்ட ராமபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 62). விவசாயி. சம்பவத் தன்று இவர் கடலூர் முதுநகரில் உள்ள வங்கிக்கு வந்தார். அங்கு நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்று அதனை காரின் முன்பக்க

அது ஒரு அவமானகரமான சந்திப்பு : முத்த சர்ச்சைக்கு  நடிகை ஆன்ட்ரியா விளக்கம்
 
நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரேயாவின் அரை நிர்வாணத்தில் போஸ்

நடிகை ஸ்ரேயா அரை நிர்வாணமாக பத்திரிகையில் போஸ் கொடுத்து திரையுலகில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார். ஸ்ரேயாவுக்கு 29 வயது ஆகிறது. 2001-ல்

விகடன் 
நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா? கர்ஜித்த கருணாநிதி! பின்வாங்கிய பிரதமர்
விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு
ஜூனியர் விகடன்
பிரபாகரன்! கொலைகாரன்! திடுக்கிட வைக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜாவின் பேச்சு
வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு கடன் அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ். கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனது மதத்தின் குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றார்கள்: பா.உ சுமந்திரன் குற்றச்சாட்டு
நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் மிகவும் வெட்கத்துடன் நான் கூற முன்வருவது என்னவென்றால், எனது மதம் சார்ந்த குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபடுகின்றார்கள் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு நீதிமன்றம் தடை
உள்ளூராட்சி சபைகளில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்தக் கட்சியின் தலைமைக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஈழத் தமிழருக்கு சம உரிமை வழங்க இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்! ஜெயலலிதா
இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம்
 சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் ராஜினாமா
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திக்க தயார் என்றும், வழக்கில் பல உண்மைகள் வெளியே வரும் என்றும், திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். 
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா

நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க் கிராமம்!- சிவசக்தி ஆனந்தன்
வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், “அதாவெட்டுவௌ” என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள்

சுன்னாகம் நகரப் பகுதியில் தீ விபத்து - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
சுன்னாகம் நகரப் பகுதியில் இன்றிரவு  தீடீரென ஏற்பட்ட தீயினால் மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை தீக்கிரையானதுடன், பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. 

நல்லூர் ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவ நேரத்தில் காவடிகளில் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்ற தடை
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் மற்றும் தீர்த்த உற்சவ நேரத்தின் போது காவடிகளில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்கள் காலை 9 .00 மணிவரை ஆலயத்திற்குள் செல்ல யாழ் மாநகர சபை தடைசெய்துள்ளது.

மட்டு. கதிரவெளியில் இரா.சம்பந்தன் கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரம், மட்டக்களப்பு, கதிரவெளி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் பரசுராமன் சிவநேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஐ.நா என்றால் மகிந்தவுக்கு அலேர்ஜிக்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் கருணாகரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒருமுகமாக வாக்களித்தால் வரலாற்றுச் சாதனையாவதோடு, சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இலங்கை பேரினவாதத்தின் மீது அதிகரிப்பதனூடாக எமது இன விடுதலைக்கு உந்துசக்தியாகவும் அமையும் என த.தே.

களவு, கடத்தல், கொலை என டக்ளஸ் தனது வாழ்நாளில் முக்கால்வாசியை சிறையில் கழித்தவர்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
வங்கியில் கொள்ளையடித்து, பிள்ளைகளை கடத்தி, கம்பம் கேட்டு, கொலை செய்து தனது வாழ்நாளின் முக்கால் வாசியை சிறையிலேயே கழித்த அமைச்சர் டக்ளஸ் சிறைக் கைதிக ளை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்.

ad

ad