புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 
வடக்கு மாகாணசபை புதிய திணைக்களங்களை உருவாக்க ஆளுனர் சந்திரசிறி பச்சைக்கொடி?

வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 26வது நினைவு தினம் இன்று.   சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
  எம்.ஜி.ஆர்.  நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நடந்தது.   முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர். 

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம்!

தமிழக முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன்

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்[

  1. சதிலீலாவதி -1936
  2. இருசகோதரர்கள் -1936
  3. தட்சயக்ஞம் -1938
  4. வீர ஜெகதீஸ் -1938
  5. மாயாமச்சேந்திரா -1939
எம்.ஜி.ஆர் 
என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 171917 - டிசம்பர் 241987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.



             ரு நாட்டினுடைய இறையாண்மை என்பது ஒருநாளில் உருவாவது அல்ல. ஒரு தேசம் தொடர்ந்து தனது சுயமரியாதைக்காகப் போராடும் போது மட்டுமே அது சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். மாறாக, தன்னைவிட வலிமையான சக்திகளிடம் தொடர்ந்து அடி பணிந்தும், சமரசம் செய்துகொண்டும், விட்டுக் கொடுத்தும்



           நாட்டை ஆண்ட கட்சிகளையே நெட்டித் தள்ளி, நாட்டின் தலைநகரில் 27 லட்சம் வாக்குகளைத் தனியாகக் கூட்டிப்பெருக்கி இருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி.

 ஆமாம்...! "ஆம் ஆத்மி' (சாமானிய மக்கள்) எனும் பெயரின் எளிமையும் ’துடைப்பம்’ சின்னத்தின் வலிமையும் உடன்வர, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் தன்னாட்சி என்கிற பிரச்சாரம், இந்த வெற்றியைச் சாதித்துள்ளது


வெள்ளிக்கிழமை அன்று உசிலங்காட்டு வலசை முனியாண்டியின் தென்னந்தோப்புக்குள் விழுந்து உடைந்து நொறுங்கிவிட்டது, தமிழக கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படையின் "சர்ச்சர் 922' என்ற ஆளில்லா



         சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. 

அப்படி என்னதான் அந்தப்பெண் வழக்கறிஞர் தன் புகாரில் சொல்லியிருக்கிறார்?  நாமும் பார்க்கலாம்


         ""ஹலோ தலைவரே... தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு டிசம்பர் 19-ந் தேதி 92-வது பிறந்தநாள்விழா. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து மீண்டும் அரசியல் களத்தில் சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிச்சிட்ட அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களு



             மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், விறுவிறுப்பு மாறாமலே நடந்து முடிந்திருக்கிறது
யாழில் பிறந்த சிசுவை கொலை செய்து புதைத்த பெண்: கள்ளத் தொடர்பு காரணம்
யாழ்.உரும்பிராய் பகுதியில் பிறந்த சிசு ஒன்று சில மணிநேரத்திலேயே கொலை செய்யப்பட்டு உரப்பையில் போட்டு மண்ணிற்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
தளபதி பதுமனை வைத்து அரசு ராஜதந்திர காய் நகர்த்தல் -இன்னும் புலிகள் இருக்கிறார்கள் அதனால் இராணுவம் தேவை என காட்ட  அரசுக்கெதிராக தாக்குதல்கள் நாடகம் நடக்கலாம் 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி நிறுவன முகவர் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

ad

ad