தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicSBfDcU5NmPMLD_Sca_-dpL_pzXEKvBk1Iv2gg-HRsKVREb4MyOChz6fcV5R5HY9oqXC6YCzePKQvVaMF8uVrLAQmrRAklMct20XdW7hyphenhyphenWghGWYGNWhJul-9vWfk6RveRwwX1MGl8lGGB/s400/TNA-Support-for-Sajith-Premadasa-Meeting-in-Jaffna-1.jpg)
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற