கனடாவின் மனிடோபாவில் உள்ள வின்னிபெக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்