புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2020

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி வெளியிடத்தவர்களுக்கு அனுமதியில்லைதேர், சப்பற உற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த
www.pungudutivuswiss.com இம்முறை வீடு  மீன்  சைக்கிள் என இடம்பெறும் மும்முனை போட்டியில்   சுமந்திரனின் விருப்பு வாக்கு   வீழ்ச்சி கண்டு  சுமந்திரன் தோல்வி காணுவார் என  தெரிய வருகிறது சரவணபவன் ,ஸ்ரீதரன் மாவை சித்தார்த்தன் அல்லது  சசிகலா ரவிராஜ் என்ற விருப்புவாக்கு வரிசை கிடைக்கலாம் .கஜதீபன் போட்டியிடுவதால் சித்தார்த்தனின் வாக்கு வங்கி பிரியும் 
கூட்டமைப்பு யாழ் வேட்பாளரில் சரவணபவனுக்கு ஆதரவு உச்சம் .விருப்புவாக்கில் முதலிடம் அடையும் சாத்தியம் 
கூட்டமைப்பின் வேட்ப்பாளர் பட்டியலில் 4 ஆம் இலக்க   வேட்பாளரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் உரிமையாளருமான சரவணபவனுக்கு  யாழ் மாவட்த்தில் மக்களிடையே

முருகன் சிறையில் ஜீவசமாதி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர்ச் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ad

ad