புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2021

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகையில் கல்விக்கொடைத்திட்டம் ஆரம்பம்

www.pungudutivuswiss.com
...............................................................

.............................................
==புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகாவித்தியாலயம் .
==01.02.2021 திங்கட்கிழமை காலை 10.30 மணி
தரம் 6 முதல் தரம் 11 வரை தவனைப்பரீட்சையில் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வுறும் 18 மாணவர்களுக்கு அவர்களின் திறனை மென்மேலும் ஊக்குவிக்குமுகமாக மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாவினை நன்கொடையாக வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவுள்ளது மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
விதிமுறைகள்

கனடா வரும் பயணிகள் 3 நாட்கள் ஹோட்டலில் தனிமை! - சொந்த செலவில் சோதனை.

www.pungudutivuswiss.com
கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள்

தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி

www.pungudutivuswiss.com
வலி.வடக்கு- தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றுள்ளது

மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் கடைசி நேர டீலுக்கு முயற்சி

www.pungudutivuswiss.com
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் கடைசி நி

29 ஜன., 2021

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக கூட்டணி

www.pungudutivuswiss.com
சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. கூட்டணி தயாராகி வருகிறது. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்

கொரோனா -சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையில், நிசிறிலங்காவுக்கு 10ஆம் இடம்

www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸ் தொற்றை வியாபிக்காமல், மிகவும் சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையில்,

28 ஜன., 2021

பரிசில் பாரிய கொள்ளை! - கிட்டத்தட்ட 500.000 யூரோக்கள் மாயம்

www.pungudutivuswiss.com
பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் சூறையாடப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிசின் மத்தியில் உள்ள

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்து வைப்பு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது

ஈபிடிபி ஆதரவுடன் நிறைவேறியது “மணியின்” வரவுசெலவுத் திட்டம்

www.pungudutivuswiss.com
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம்

வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிரான குற்றப்பத்திரம் நிராகரிப்பு

www.pungudutivuswiss.com
வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு

27 ஜன., 2021

புதிய திட்டத்தை அறிவிக்கவிருக்கும் பிரித்தானிய அரசாங்கம்

www.pungudutivuswiss.com
பிரித்தானிய பிரதமர் நாட்டில் உள்ள ஹோட்டல்களை கொரோனா தனிமைப்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்படலாம்

தடைகளை உடைத்தெறிந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

www.pungudutivuswiss.com
தடைகளை உடைத்தெறிந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், இன்று (27) காலை குருந்தூர்மலைக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகள்

ரிப்பன் வெட்டி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் பழனிசாமி

www.pungudutivuswiss.comரி
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா

www.pungudutivuswiss.com
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா

26 ஜன., 2021

72வது குடியரசு தின கொண்டாட்டம்: இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய முப்படைகளின் அணிவகுப்பு

www.pungudutivuswiss.com
72வது குடியரசு தின கொண்டாட்டத்தினையொட்டி, இந்தியாவின் ராணுவ பலத்தை முப்படைகளின் அணிவகுப்பு பறைசாற்றியது

பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ஈழத் தமிழ் மாணவி: அதிபர் மக்ரோன் கூறிய தகவல்

www.pungudutivuswiss.com
அண்மையில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட மருத்துவபீட மாணவியான சிநேகா சந்திரராஜா தற்கொலை செய்துகொண்ட

25 ஜன., 2021

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோட்டாபாயவின் விசேட புலனாய்வு பிரிவு

www.pungudutivuswiss.com
கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதனை தொடர்ந்து நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் தேசிய

அரசியல் கைதிகளைப் பயன்படுத்தி ஜெனிவாவை சமாளிக்க முயற்சி

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்ப்பை குறைப்பதற்காக, அரசியல் கைதிகள் விவகாரத்தை பயன்படுத்துவதற்கு

ரிஸ் உதைபந்தாட்ட (PSG) வீரர் வீட்டில் கொள்ளை

www.pungudutivuswiss.com
பரிஸ் உதைபந்தாட்ட அணியின் (PSG) வீரர் ஒருவர் வீட்டில் €25.000 யூரோக்கள் பெறுமதியுள்ள பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து பிரான்சிற்குள் வர கடும் நிபந்தனை

www.pungudutivuswiss.com
தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரொனாத் தொற்றினால், பிரான்சிற்குள் வருபவர்களிற்கு கடுமையான நிபந்தனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஆரம்பமாகின்றது.

இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு வாய்ப்பு?

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக்

பிரதமர் மஹிந்த குறித்து பரவிய வதந்தி!- அவசரமாக சந்தித்த சபாநாயகர்.

www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக இன்று காலை சமூக ஊடகங்களில் பரவிய

24 ஜன., 2021

www.pungudutivuswiss.com

நல்லூரில் தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் 

IMG 4485

மக்களைக் காக்கவே போரிட்டோம்! - ஜெனிவாவில் பதிலளிக்க தயாராகும் அரசாங்கம்.

www.pungudutivuswiss.com
தாங்கள் மக்களை பாதுகாப்பதற்காகவும் மக்களின் ஆணையின்படியும் விடுதலைப்புலிகளிற்கு எதிராக போரிட்டதை

ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து இலங்கை உள்பட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் விடுவிப்பு

www.pungudutivuswiss.com

 ஆஸ்திரேலியாவின் கடல் கடந்

தீவுப்பகுதியில் காணிகளை விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

www.pungudutivuswiss.com
தீவுப்பகுதியில் கடந்த 30 வருடங்களிற்கு மேல் கடற்படையினர் கைவசப்படுத்தியுள்ள நிலங்களை மீள கையளிக்குமாறு கோரி பொதுமக்கள்

23 ஜன., 2021

பிரான்சின் 21 நா . உ. கள் தமிழ்மக்களிற்கு எதிரான அடக்குமுறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்காக தனது அனைத்து செல்வாக்கையும் பிரான்ஸ் பயன்படுத்தவேண்டும் என அழுத்தம்

www.pungudutivuswiss.com1

 இலங்கையில் தமிழ்மக்க

சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் படைத்த சாதனை

www.pungudutivuswiss.com
ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிஸ் நாட்டில்

எழுவர் விடுதலைக்கு, ஆளுநருக்கு ஒருவாரகால அவகாசம்

www.pungudutivuswiss.com
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார்

22 ஜன., 2021

சர்வதேச பொறிமுறையை உருவாக்குமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

www.pungudutivuswiss.com
இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய மற்றொரு குழு

www.pungudutivuswiss.com
இலங்கையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர், நிர்வாகிகள் விளக்கமறியலில்!




வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகிய போது, 
எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகிய போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

சுவிஸில் நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளுக்கு மற்றுமொரு வெற்றி நட்ட ஈடாக 19400 பிராங்க் பணமும் கொடுக்க உத்தரவிடப்பட்டது

சுவிஸில்  நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளுக்கு  மற்றுமொரு  வெற்றி 
 விடுதலைப்புலிகளுக்கு  நிதி சேர்த்தமை  தொடர்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை  சேர்ந்த  13 பேர்  மீதான  வழக்கு  தீர்

நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பு -தமிழக முதல்வர் கடும் கண்டனம்

www.pungudutivuswiss.com
நெடுந்தீவு கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படையின் படகுடன் மோதியதில் இந்திய மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய விபத்தில்

21 ஜன., 2021

பேரறிவாளன் விடுதலை?ஆளுநர் 4-நாளில் முடிவெடுப்பார்

www.pungudutivuswiss.com
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை

கடுமையான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

www.pungudutivuswiss.com
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்

சுவிஸில் பிரபல விடுதியில் கொரோனா பரவல்: வெளியான அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தின் பிரபலமான இரு ஹொட்டல்களில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள தகவல்

20 ஜன., 2021

19 ஜன., 2021

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை -ரோகித

www.pungudutivuswiss.com
நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள்

இருந்தது போன்றே மீள முள்ளிவாய்க்கால் தூபி?

www.pungudutivuswiss.com

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அதே போன்றே மீள நிறுவப்படும்.அங்கு சமாதான தூபி என்ற பேச்சிற்கெல்லாம்

வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போது

www.pungudutivuswiss.com
வேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் தற்போதுவேலணை மண்கும்பாணில் காணி சுவீகரிப்பு?

கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை

www.pungudutivuswiss.com
கடற்படையினருக்கு ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை என தமிழ்தேசிய

தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தர் சிலை வைத்து வழிபாடு

www.pungudutivuswiss.com
முல்லைதீவு குருந்தூர் மலை,ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்

இராணுவ உதவியுடன் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு - வைகோ கண்டனம்

www.pungudutivuswiss.com
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை மீண்டும் சிறீலங்கா காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த முயற்சி!

www.pungudutivuswiss.com

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை

அதிகபட்சமாக 30 இடங்கள் தான் தர முடியும்- டெல்லியில் முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

www.pungudutivuswiss.com
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சம் 30 தொகுதிகள்தான் தர முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர்

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா...

www.pungudutivuswiss.com
அமெரிக்காவில் கலக்கும் கோலங்கள்!தற்போது அமெரிக்காவில் கோலாகலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Bigg Boss: பாலாஜியின் ஒருநாள் சம்பளம் வெறும் ரூ.10,000... ஆரிக்கு எவ்வளவு தெரியுமா?

www.pungudutivuswiss.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா?

18 ஜன., 2021

2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் பழனிசாமி

www.pungudutivuswiss.com
2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார்.

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன்கள் இலக்கு

www.pungudutivuswiss.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேல் இராணுவப் பயிற்சி

www.pungudutivuswiss.com
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடர்பான யோசனையொன்று நாடாளுமன்றத்தில்

ஐ.நாவுக்கு 4 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைக் கடிதம்

www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, நான்கு அம்சங்களை உள்ளடக்கி, தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைக் கடிதமொன்று

16 ஜன., 2021

இலங்கை மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிக

www.pungudutivuswiss.com
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழும் கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

www.pungudutivuswiss.com
உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் உள்ளசிறுவர் இல்லத்தில் 20 சிறுமிகள் பாலியல் கொடுமை - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com

அனுராதபுரத்தில் உள்ள அவந்தி தேவி சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை கொடுமைப்படுத்துதல்

வடக்கில் தனிமைப்படுத்தலை இடைநிறுத்துமாறு கொழும்பில் இருந்து உத்தரவு!

www.pungudutivuswiss.com
மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து  வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை  இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது

Breaking news --------------------- Border Closed லண்டன் முழு கதவையும் அடைத்ததுதிங்கட் கிழமை காலை 4 மணிக்குள்உள்ளேஇருக்க வேண்டும்: திங்கட் கிழமை காலை 4 மணி முதல் வருபவர்களிடம் சர்டிபிக்கட் தேவை

www.pungudutivuswiss.com
சற்று முன்னர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள முக்கிய விடையம். வரும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் பிரித்தானியாவுக்குள்
www.pungudutivuswiss.com

RER B சேவைத்தடை!!

15 January, 2021, Fri 16:24   |  views: 1321

கடும் பனிப்பொழிவு! - இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

15 ஜன., 2021

திருகோணமலையின் பட்டினமும் சூழலும் பிரதேச சபைகூட்டமைப்பின் வசமிருந்த பொதுஜன முன்னணிக்கு உரித்தானது.

www.pungudutivuswiss.com
திருகோணமலையின் பட்டினமும் சூழலும் பிரதேச சபைகூட்டமைப்பின் வசமிருந்த பொதுஜன முன்னணிக்கு உரித்தானது.திருகோணமலையில்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு முயலவேண்டும்

www.pungudutivuswiss.com
இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளதுஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு முயலவேண்டும்

BREAKING NEWS: -------------------- தென் அமெரிக்க நாடுகளான சுமார் 15 நாடுகள, போத்துக்கல்பிரித்தானியா சற்று முன்னர் தடை கொரோனா 3.0 படு பயங்கர பிரேசில் கொரோனா -உருமாறியது எப்படி ? லண்டனில் அனைத்தும்

www.pungudutivuswiss.com
இந்த வருடம் கூட கொரோனா தீராது போல உள்ளது. பிரேசில் நாட்டில், ஒரு மிருகத்திற்கு தொற்றி. அதனூடாக

பிரான்ஸ் முழுவதும் 18h00 மணி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
கொரெனாத் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஜன., 2021

மார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்?

www.pungudutivuswiss.com
எதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும்

அரசியல் கைதி தேவதாசன்:6வது நாளை தாண்டி போராட்டம்?

www.pungudutivuswiss.com
நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்படுவது அநீதி.பிணை அனுமதி பெற ஆவண செய்துதருமாறு கோரி

CANADA -பிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவையில் மாற்றம்

www.pungudutivuswiss.com
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளநிலையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத

சினிமா, சீரியல் ஆசையில்… சென்னை வரும் பெண்கள் தான் டார்கெட்.. பாலியல் தொழிலுக்கு தள்ளும் ‘மோசடி’ கும்பல்!.. ‘மிரள வைக்கும்’ சம்பவம்!

www.pungudutivuswiss.com
வேலை தேடி சென்னைக்கு வரும் இளம்பெண்களிடம் சினிமா, சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிய கும்பல்

வவுனியா முற்றாக முடக்கம்? சற்றுமுன் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன்

மாணவ சமுதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – முஸ்லிம்களுக்கும் நன்றி! சாணக்கியன்

www.pungudutivuswiss.com
மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட

11 ஜன., 2021

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரா

www.pungudutivuswiss.com
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிரா ஆனது.

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு

www.pungudutivuswiss.com
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்

தூபியினை மீள கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சற்றுமுன்னர் இடம்பெற்றது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீயினை முயல கட்டுவதற்கு தான் அனுமதி வழங்குவதாக துணைவேந்தர் நேற்றிரவு இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் அதன் படி இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” ஜனாதிபதிக்கு சஜித் பதில்

www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய உரைக்கு ஜனாதிபதி பதிலளித்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்

10 ஜன., 2021

வடக்கு, கிழக்கில் நடைபெறும் பூரண ஹர்தாலுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த இறந்தவர்களை நினைவுகூரும் தூபி உடைப்பு மற்றும் கொவிட்–19 தொற்றினால்

அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்- யாழ்.மாநகர முதல்வர்

www.pungudutivuswiss.com
உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாக யாழ்.மாநகர முதல்வர்

ஹரீன்பெர்ணான்டோவிற்கு ஏதாவது தீங்குநேர்ந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமுமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்- சஜித்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அம்பாறையில் ஆற்றிய உரைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தார் இந்துக் கல்லூரி மாணவன்

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டுள்ளார்.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டுள்ளார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு

விக்னேஸ்வரன் தரப்பு பிடிவாதத்தால் இணங்கினோம்

www.pungudutivuswiss.com
சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையானது ஒரு அறிக்கையோடு மட்டுப்படுத்தப்பட்டு விடும் என்ற கவலை

மக்களிடம் மன்னிப்புக் கோரும் ஊழியர் சங்கம்

www.pungudutivuswiss.com
எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை

GENOCIDE: ஏற்றுக்கொண்டார் சுமந்திரன் ?

www.pungudutivuswiss.com

தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார். 09/01/2021  அன்று  தமிழ்த்தேசிய

9 ஜன., 2021

தூபி உடைப்பின் எதிரொலி! தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத்

அகற்றப்பட வேண்டிய ஒன்றே என்கிறார் துணைவேந்தர்

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்பட வேண்டிய ஒன்று என

நினைவுத் தூண் தகர்ப்பு; இலங்கை தூதரகம் முற்றுகை

www.pungudutivuswiss.com
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகையிட

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் தகர்ப்புதமிழக முதல்வர் கண்டனம்

www.pungudutivuswiss.comமுள்ளிவாய்க்

நினைவுதூபி மீள நிர்மாணிக்கப்படும்:அறிவிப்பு

www.pungudutivuswiss.com
இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்;க்கால் நினைவுதூபி மீள நிறுவப்படுமென மாணவர்கள் அறிவித்துள்ளனர்.மாணவர்கள் மற்றும்

படு குழி நோக்கி பாயும் பிரிட்டன்: 1,325 பேர் சாவு: 68,000 ஆயிரம் பேருக்கு EXCEL மண்டம் மீண்டும் வைத்தியசாலையாக மாறியது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இன்று மட்டும் 1,325 பேர் இறந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னர் பிரித்தானிய சுகாதார

யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக

தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூர செயல்; மாவை கண்டனம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை

8 ஜன., 2021

பிரக்கிங் நியூஸ் யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்! இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக

யாழ். பல்கலை முன்றலில் திரண்ட நூற்றுக்கணக்கானோர்! பொலிஸ் - இராணுவம் குவிப்பு

www.pungudutivuswiss.com
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக

தகவல் தொழில்நுட்பத்தில் புலிகளே முன்னிலையில்இரா.சாணக்கியன்

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் என நாடாளுமன்ற

தி.மு.க Vs அ.தி.மு.க-கருணாநிதிக்குப் போடப்பட்ட ஊசி... ஜெயலலிதா மரண விசாரணை

www.pungudutivuswiss.com
கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்குப் போட்டியாகவே, `கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை

அதிகார மாற்றத்துக்கு உடன்பட்ட ட்ரம்ப்... நடந்தது என்ன?

www.pungudutivuswiss.com
US Capitol Unrest
US Capitol Unrest ( AP )

"ஒரு மிகச்சிறந்த அதிபர் அவர்தம் மக்களை நற்செயல்களுக்காக ஊக்குவிப்பார். அதன் எதிர்த்திசையில் பயணிக்கும் அதிபர் அவர்தம் மக்களை இப்படியாகத்தான் தூண்டுவார்.

நான் ரெடி ! நீங்க ரெடியா? முதல்வரின் சவாலை ஏற்ற மு.க. ஸ்டாலின்

www.pungudutivuswiss.com

ஊழல் பற்றி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்

தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை

www.pungudutivuswiss.com
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களிற்கு அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்கள் வழங்கப்படும்

பிரித்தானியாவில் இன்று 1,163 பேர் பலி! புதிதாக 58,128 பேருக்குத் தொற்று!

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் இன்று வியாழக்கிழமை மட்டும் 1,162பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்
58,618 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

www.pungudutivuswiss.com
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த ச

7 ஜன., 2021

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்!

www.pungudutivuswiss.com

தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

சற்று முன்: ------------------ ரம் சப்போட்டர் சுட்டுக் கொலை : போராட்டத்தை தூண்டிய ரம் சாவுக்கு காரணம்

www.pungudutivuswiss.com
தனது ஆதரவாளர்களை வாஷிங்டன் வருமாறு ரம் அழைத்ததை அடுத்து. அங்கே பெரும் அளவில் ரம் ஆதரவாளர்கள் கூடி

கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை

www.pungudutivuswiss.com
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் கபிற்றலை (Capitol) நோக்கி ஆயிரக்கணக்கான

சிவசங்கர் கூட்டமைப்பினர் சந்திப்பு

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

ரசியல் கைதிகள் விவகாரம் - நாளை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com
ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்' எனும் தொனிப்பொருளில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினரால்

ஒன்ராறியோவில் நேற்று 51 பேர் பலி- 3128 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் நேற்று கொரோனா தொற்றினார் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3128 கொரோனா தொற்றாளர்கள்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

www.pungudutivuswiss.com
ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

6 ஜன., 2021

இலங்கைபெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா

www.pungudutivuswiss.com
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் சமுர்த்தி, மனை பொருளாதார நுண்நிதி சுய தொழில் மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மிலேனியம் கோப்பரேஷன்(எம்.சி.சி) உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவுடனான எம்.சி. சி ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

எம் .சி .சி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இரகசியமான முறையில் கைச்சாத்திட கடந்த அரசாங்கம் முயற்சித்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதி கடத்த வருடம் டிசம்பர் மாதம் துறைசார் நிபுணர் குழுவை நியமித்தார். குழுவின் அறிக்கை மும்மொழியிலும் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.

நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அறிக்கையின் பிரகாரம் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 480 மில்லியன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் நிதிக்காக நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றார்.

Tags :

ad

ad