புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2019

தபால் மூல   வாக்குகளில் கோத்தா வெற்றி  யாழ்  திருமலையில் மட்டும் சஜித்  வெற்றி 

இதோ தபால் வாக்களிப்பு முடிவுகள்

நுவரெலியா தபால் மூலம்
கோத்தா 6875
சயித் 5786
மாத்தறை தபால் மூலம்
கோட்டா-8935
சஜித்-3678
மொனறாகலை தபால் மூலம்
கோத்தா 10876
சயித் 3250
யாழ் தபால் மூலம்
கோத்தா 4081
சயித் 11027
திருமலை தபால் மூலம்
சயித் 7845
கோத்தா 6355
களுத்துறை தபால் பெறுபேறு
கோட்டா 15527
சஜித் 9627
மொன்றாகல தபால் மூலம்
கோத்தா 10876
சயித் 3250
கம்பஹா மாவட்டம் தபால் மூல வாக்கு
கோட்டா-24,658
சஜித் -7,534
கொழும்பு தபால் மூலம் வாக்குகள்
கோட்டா-33646
சஜித் -18456
புத்தளம் தபால் மூலம்
கோத்தாபே 5108
சயித் 3802

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்! உத்தியோகப்பற்றற்ற முடிவு

வடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,யாழ்ப்பாணத்தில் 66.58 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

யாழில் முன்னேற்றகரமான வாக்களிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 24.17 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை வடக்கே தீர்மானிக்கும்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இம்முறையும் வடக்கு வாக்களிப்பே தாக்கத்தை செலுத்துமென இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ad

ad