புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2015

1990ம் ஆண்டில் காணாமல்போனோரின் சடலங்கள் இருக்கின்றமை உறுதி: பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல்போயுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய

கோத்தபாய தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
டமணி இன் படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
நக்கல் மன்னன் கவுண்டமணி
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் கூட ‪#‎லட்சம்‬ என்ற கணக்கில் தான் நிதி உதவி செய்து இருக்கிறார்கள்..
இதுவரை, அரசாங்கமும் ‪#‎கோடி‬ கணக்கில் உதவாத போது..
திரு.#‎ராகவா‬ ‪#‎லாரன்ஸ்‬ பாதிக்கபட்ட மக்களுக்காக ‪#‎1கோடி‬ வெள்ளம் நிவாரண நிதி கொடுத்து இருக்கிறார்..

பத்தாயிரம் பேருக்கும் மேல் போதுமான உணவுடன் .. ஆட்டோ ,கார், வேன் என்று , சென்னை வீதிகளில் சுழல்கிறார் வைகோ கட்சி சார்பற்ற பணிக்காக கொடிகளை நீக்கிவிட உத்தரவு...

பூபதி கலைவாணன் 3 புதிய படங்கள் படங்களைச் சேர்த்து

நீச்சல் வீரர்கள், நிவாரண பொருட்களோடு, மீட்பு பணிக்காக சென்னை வருகிறது கடற்படை கப்பல்

 மழையால் தத்தளிக்கும் சென்னை மக்களை காப்பாற்ற, நிவாரண பொருட்களோடு, இந்திய கடற்படை

வெள்ள சேத பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் ஜெயலலிதா!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா ஆய்வு


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா ஆய்வு செய்கிறார். ஹெலிகாப்டரில் மூலம் ஜெயலலிதா வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தார். 

சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு - இரண்டு நாட்களுக்கு மோசமான நிலைமை - விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது


சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை

அடைமழை விடாது! விமானம் பறக்கும்! சென்னையில் தற்காலிக விமான நிலையம் தயார்


தொடர்ச்சியாக கொட்டிவரும் அடைமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதை அடுத்து  ராஜாளி கடற்படை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கோத்தபாய ஆஜர்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில்

தலைமைச் செயலகத்தில் ஜெ. ஆலோசனை


சென்னை தலைமைச் செயலளத்தில் இன்று (வியாழன்) காலை ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

ad

ad