-
29 செப்., 2022
தென்னிலங்கை அரசியல் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்! கோட்டபாயவுக்கு அமைச்சு பதவி
பிரிட்டனுக்கு வரும் GAS-குழாய்க்கும் பெரும் ஆபத்து : யார் வெடி வைப்பார்கள் என்று தெரியவில்லை
பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள்நிர்ணய கலந்துரையாடல்!
தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது |
மோடியுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராய்ந்த ரணில்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் பட்டினி
தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது |
சுகாசுக்கு ஜனநாயகப் போராளிகள் பதிலடி
எந்தவொரு போராளிகளைப்பற்றி கதைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எவ்வித அருகதையும் இல்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார் |