புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2015

இலங்கையில் திருமணத்துக்கு முன்னர் 6.5 வீதமான பெண்கள் கற்பை இழந்தவர்கள்.

இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பெண்களில் அதிகமானவர்கள் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாடசாலை மாணவர்கள் என

எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு மேற்கொள்ள உத்தரவு

திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு,

90 பேரைக் கொண்ட அமைச்சரவையினால் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட முடியாது

90 பேரைக் கொண்ட அமைச்சரவையினால் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட முடியாது 90 பேரைக்கொண்ட அமைச்சரவையினால்

ஐ.நா உயர்குழு விரைவில் இலங்கைக்கு : மூன், ஹுசைன் பெப்ரவரியில் வருவர்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் உள்ளிட்டோரைக் கொண்ட ஐ.நாவின் உயர்மட்டக்
Young Birds FC gratuliert SC Youngstar Lyss für die Titelverteidigung von ICC!


Illam Siruthaikal verkürzt auf 4:2youngstar baut die Führung aus und zum dritten mal in diesem Finale heisst der Torschütze Neruban (Nr. 88)
Youngstar baut die Führung aus und zum dritten mal in diesem Finale heisst der Torschütze Neruban (Nr. 88)
Youngstar baut die Führung aus und zum dritten mal in diesem Finale heisst der Torschütze Neruban (Nr. 88)
Toor! Youngstar geht zum ersten mal in Führung Torschütze mit der Nummer 7 Jesy
Tooor! Youngstar gleicht zum 1:1 aus durch Neruban (Nr.88)Das erste Tor ist gefallen! Illam Siruthaikal führt mit 1-0 durch den Torschützen Puru (Nr.31)
Der grosse Finale jetzt Live im Deepam TV wird Europaweit verfolgt!
Die Turnhalle ist überfüllt von sportbegeisterten Fans!
Beide Mannschaften geben ihr letztes Kraft, um diesen ehrenvollen 1. Platz Pokal zu holenDie Finalgegner stehen fest
Illam Siruthaikal wird gegen SC Youngstar Lyss im Final um den 1. Platz pokal bestreiten.
Wir wünschen den beiden Mannschaften viel Glück und hoffen auf ein faires Final Spiel!2. Halbfinal
Torschütze Tamil Youth: -
Torschütze Youngstar Lyss: Nitchu
4.Viertelfinal
UTSC Stutgart - Young Star Lyss: 1:3
Torschütze UTSC Stuttgart: 1
Torschütze Young Star Lyss: 3
8.Achtelfinal
SC Young Star Lyss - SC Thaiman Black: 6:2
Torschütze SC Young Star Lyss: 8,8,88,5,8,88
Torschütze SC Thaiman Black: 19,30
4.Achtelfinal 
Young Royal - Young Star Lyss A: 1:4
Torschütze Young Royal: 9
Torschütze Young Star Lyss A: 34,99,20,20

19. Gruppenspiel
Gruppe: D
FC Tamil Little Stars - SC Youngstar Lyss A: 1:1
Torschütze FC Tamil Little Stars: 9
Torschütze SC Youngstar Lyss A: 99
8. Gruppenspiel
Gruppe: B
SC Youngstar Lyss - SC Tamil Blue Birds Basel A: 4:0
Torschütze SC Youngstar Lyss: 7, 8, 8, 88
Torschütze SC Tamil Blue Birds A : -

11. Gruppenspiel
Gruppe: D
SC Rainbow - SC Youngstar Lyss A: 0:3
Torschütze SC Rainbow: -
Torschütze SC Youngstar Lyss A: 99, 70, 99

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி காலத்தில் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து 97 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்து கொண்டதாக தெரியவந்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கான மாத சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவில் இருந்து

பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு இரத்து


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச்

கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்ச சேனாதிபதி ,கைது செய்ய ஆலோசனை கோரி மேலதிக சொலிசிட்டர் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபரிடம் அறிக்கை


அவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்ச

பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி


பாடகர் கோவனை காவலில் எடுத்து விசாரிக்க தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி நோயாளிகள்!- எய்ட்ஸ் தடுப்பு பிரிவு


இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சுவிஸ் யங் ஸ்டார் கழகம் யங் பேர்ட்ஸ் சுற்றுக்கிண்ணத்தை வென்றது

நேற்று சுவிஸ் லுசெர்ணில் நடைபெற்ற யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில்

29 நவ., 2015

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண

28 நவ., 2015

வெள்ள நிதி திரட்டும் நடிகர் சங்கம்: சூர்யா ரூ.25 லட்சம், விஷால் ரூ.10 லட்சம் வழங்கினர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது.

ருமலை மாணவர்கள் படுகொலைச் சம்பவம் : குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகெலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை

போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பிரித்தானியா நிதியுதவி

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுன்ஸ்களை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும்: யோகேஸ்வரன்


நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால்

வடமாகாண சபை உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்


வடமாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றய தினம் வாபஸ் பெறப்பட்டிருக்கும்

நெதர்லாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு


நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வரலாறு காணாத மக்கள் கூட்டத்தை லண்டன் Wembley நகரம் நேற்றைய தினம் 27.11.2015 கண்டது. மாவீரர்களை நினைவு கூர ஐம்பதாயிரம் மக்கள் கூடியிருந்தனர். உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அந்த இடம் காணப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுவர் பெரியவர் என அனைவரும் அங்கே ஒன்று கூடியிருந்தனர்.
மாற்றங்களை நோக்கிய தமிழ் சமூகம் புலத்தில் காட்டும் ஒற்றுமையை ஈழத்திலும் காட்டுமா?

அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வு


தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலைட் நகரில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எழுச்சியுடனும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் எழுச்சி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்


தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈய்ந்த கொடைவள்ளல்களான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழ், ஈழ மக்களால் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாள்

கனடாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள்


கனடாவில் ரொறன்டோவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள், தமிழீழத்தில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நேரமாகிய
தற்ப்போது லன்டனில் மாவீரர் நாள்

யாழ். பல்கலைக்கழக மாவீரர் நினைவிடத்தில் இன்று மாலை 6.05 க்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது

swiss

வல்வெட்டித்துறையினில் நினைவு விளையாட்டுப்போட்டி!

மாவீரர் தின அச்சத்தினில் அலைந்து திரியும் இலங்கை படையினரை தாண்டி நினைவேந்தல் சுற்றுப்போட்டியொன்றை நடத்தி சாதித்துள்ளனர் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டுக்கழகத்தினர்.இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சினில் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் ஞாபகார்த்தமாக இச்சுற்றுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக விளையாட்டுப்போட்டியை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களிற்கு தொலைபேசி வழியே கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.அதனையும் தாண்டி இன்றிரவு சுற்றுப்போட்டி நடத்தப்பட்டிருந்த நிலையினில் நான்கு அடுக்குகளினில் படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்ட விளையாட்டுக்கழக வீரர்கள்,வீராங்கனைகள் அச்சுறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் தடைகளை தாண்டி ஆறு விளையாட்டுக்கழகங்கள் சுற்றுப்போட்டியினில் குதித்திருந்த நிலையினில் இறுதி நேர முயற்சியாக மின்சாரத்தை படையினர் துண்டித்துள்ளனர்.
பலத்த பிரயத்தனத்தின் பின்னர் மின்சாரத்தை மீளப்பெற்று சுற்றுப்போட்டியினை நடத்தி பரிசில்களை வழங்கிய பின்னரே அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மன்னாரில் தாயக விடியலுக்காக உயிர் நீத்த வீரப் புதல்வர்களுக்கு அஞ்சலி.
வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015
மன்னாரில் இன்று பிரத்தியோக இடமொன்றில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவீரர்கள் நினைவு தினம் இன்று மாலை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ். சிவகரன் 
தலைமையில நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இ.செபமாலை அடிகளார், அதன் செயலாளர் பி.ஏ.அந்தோனி மார்க், வட மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அதன் உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா,
மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் ஞானபிரகாசம், அதன் உறுப்பினர்களான ரெட்ணசிங்கம் குமரேஸ், மேறினஸ் மற்றும் அருட் தந்தையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015!


என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள்.
வடமாகாண சபையில் மாவீர்ர்தின நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றுள்ளது

Switzerland

இளையோரால் உருவாகும் கனடா மாவீரர் நாள் மண்டபம்

சிட்னி

பேராவூரணி

பரிஸ் மாவீரர் தின நினைவேந்தல்

ad

ad