புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2019

பெர்னில் இருந்து பேரூந்தில்   செல்ல விரும்பியோர் சுவிஸ் பெர்ன் நகரில் பெர்ன் ஞானலிங்கேஸ்வரர்  -சிவன்  கோவில் முன்பாக   வரவும்
அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியோரே உங்கள் குடும்ப  துணைவியரை  பெண்பிள்ளைகளை   சீரழிக்காதீர்கள் 
இயேசுவின் பெயரால் அழை க் கிறான் காமுகன் 
சுவிஸில் நடந்த  தமிழ் சிறுமிகளை சீரழித்த  மத மற்ற போதகரின்  பதற வைக்கும்  சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிற இன்னும் பலர்  அவமானம் கருதி  மறைத்து  அழுகின்றனர்   தனக்கும் தன  மகளுக்கும் நடந்த கொடுமைகளை சொல்ல முடியாது  ம

சஜித் குழுவுடன் ததேகூ கலந்துரையாடல்


தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சஜித் பிரேமதாச குழுவினருக்கும் இடையில் இன்று (15) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பலாலி கிழக்கு காணியை விடுவிக்க இராணுவத்திற்கு மாற்றுக் காணி


லிகாமம் வடக்கில் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு வசதியாக, அவர்களிற்கு மாற்று காணிகளை அடையாளம் காண்பதென நேற்று முடிவாகியுள்ளது.

வல்லை - அராலி வீதியில் போக்குவரத்து அனுமதி வழங்க இராணுவம் இணக்கம்


யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நேற்று (14) ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது (B-437) வல்லை - அராலி வீதியின்  அச்சுவேலி - வசாவிளான் - தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி

ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப்!

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தினார்.

யாழ்ப்பாண விமான நிலையமாக மாறும் பலாலி

பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கனிமொழி கருணாநிதி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்

ரெலோ ஆதரவு - சம்பந்தனின் முடிவு இன்று?

எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று அறிவிப்பு வெளியிடப்படும்

யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படையினர் சூடு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணம், அரியாலை, நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில்

ad

ad