புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2021

ஆசியாவிலேயே 6 வது பணக்கார குடும்பம் ஆனால் நம்பினால் நம்புங்கள்: ஸ்டாலினுக்கு 4கோடி 47 வழக்குக்கள் உதயநிதிக்கு 6 கோடி22 வழக்குகள் : தலைவர்கள் சொத்து மதிப்ப

www.pungudutivuswiss.com

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின், கமல், தினகரன், சீமான் உள்ளிட்டோர்

இந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும்

www.pungudutivuswiss.comஇந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும்

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான யோசனையில் கையெழுத்திட்டுள்ள 40 நாடுகள்? வெளியானது தகவல்

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள்

பசிலுக்கு சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை-சுமந்திரன்

www.pungudutivuswiss.com
பசில் ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை என தமிழ்

யாழில் சிங்களவரும் களமிறங்கினார்?

www.pungudutivuswiss.com
கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம்

கொரோனாவுக்கு யாழ்ப்பாணத்தில் மற்றொருவர் பலி

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக 5 மரணங்கள்

பிரித்தானியாவில் முடிவுக்கு வந்த அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக்

வட்டக்கச்சியில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி, உறவினர்கள் மீது பொலிசார் தாக்குதல்!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது இன்று காலை  பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது இன்று காலை பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற

ad

ad