புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2023

10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு

www.pungudutivuswiss.com
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா ச

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய கேப்டன்எம்பாப்பே

www.pungudutivuswiss.com
சர்வதேச போட்டிகளுக்கான பிரெஞ்சு தேசிய அணியின் புதிய கேப்டனாக
கைலியன் பாப்பே இருப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறமதியில் இன்று மீண்டும் வீழ்ச்சி

www.pungudutivuswiss.com

வன்முறையினால் ஓய்வூதிய சீர்திருத்தம் மீளப்பெறமாட்டாது! - உள்துறை அமைச்சர் சீற்றம்..!!

www.pungudutivuswiss.com
வன்முறையினால் ஓய்வூதிய சீர்திருத்தம் மீளப்பெறமாட்டாது! - உள்துறை அமைச்சர் சீற்றம்..!!

பிரான்சில் போர்தோ நகர மண்டபத்தை தீக்கிரையாக்கினர் போராட்டக்காரர்கள்

www.pungudutivuswiss.com
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக பிரான்சில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன.

ஜெனிவா கூட்டத்தில் கஜேந்திர குமாரின் 3 கோரிக்கைகள்!

www.pungudutivuswiss.com


சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில்,  தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசிலுக்கும் மொரட்டுவ முன்னாள் மேயருக்கும் இடையில் வாக்குவாதம்! - தீயாகப் பரவும் ஒலிப்பதிவு.

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

ஐஎம்எவ் இடம்பெற்ற நிதி - இந்தியாவின் கடனை அடைக்கப் பயன்படுத்தப்பட்டது

www.pungudutivuswiss.com
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

ad

ad