புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2019

தலைவன் வேண்டுமா? கொலையாளி வேண்டுமா?ரணில்

ஜனாதிபதி பொதுமக்களின் தலைவராக இருக்க வேண்டுமா அல்லது ஒரு கொலையாளியாக இருக்க வேண்டுமா என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கோத்தாவை மிரள வைக்கும் மக்கள் படை சஜித்துடன்

காலி  முகத்திடலில்இலங்கை வரலாற்றில் கண்டிராத  மக்கள் வெள்ளம்    - கோத்தாவை  நடுங்க  வைத்த நிகழ்வு 
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று (10) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பெருந் தொகை மக்கள் அலைகடலென திரணட்டிருந்தனர்.


சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கோத்ததாபய ராஜபக்சவின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றது. கோத்தாபயவின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் பாரியளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஜித்திற்கான மக்கள் ஆதரவை கண்டு கோத்தபாய அணி கலக்கம் அடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.




வரலாற்றில் முதல் தடவையாக காலி முகத்திடலில் ஒன்று கூடிய நாட்டுப் பற்றுள்ள மக்களை தான் கௌரவமான முறையில் தலைவணங்குகின்றேன். ரணில

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் தேசத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும் நடாத்தப்பட்ட இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்த மக்களுக்கு

ஈழவிடுதலை போராட்டத்தில் பெரும் பிணைப்போடு இருந்த புலிகளின் கடலோடி சீதாராம்: ச.ச. முத்து

சீதா அண்ணா அல்லது சீதாராம் அண்ணா இயற்கை எய்திவிட்டார் என்ற சேதி தொலைபேசி வழியாக வந்து காது இறங்கியது.இந்த நேரம் சீதாராம் அண்ணாவின் உடல் தமிழ்நாட்டின் வேதாரண்யம் கோடிக்கரையில் தீயில் சாம்பலாகி இருக்கும்.

7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்- அதிபர் கைது!

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad