புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2024

முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர்!

www.pungudutivuswiss.com

கொழும்பு திரும்பிய முருகன், ரொபேர்ட் பயஸ்,  ஜெயக்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணி நேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சற்று முன்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

கொழும்பு திரும்பிய முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணி நேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சற்று முன்னர் அவர்களை விடுதலை செய்தனர்

தலைமன்னார் சிறுமி கொலைக் குற்றவாளி தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com


மன்னாரில் 9 வயது சிறுமியை  பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

மன்னாரில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்

ad

ad