புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2019

தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்!- முருகன்


 வேலூர் சிறையில் தனி அறை

விளக்குகளை அணைத்து சஜித்தின் ஹெலியை இறங்க விடாமல் தடுத்த 'மொட்டு

குருநாகலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவர் பயணித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவது சதி முயற்சிகளால் தடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு , அரசியல் கைதிகள் விடுதலை!- சஜித்தின் தேர்தல் அறிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்தார்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ்!

வியாழன் அக்டோபர் 31, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஜா, விக்கியின் அறிவிப்பினால் சஜித் தோல்வி உறுதி

சஜித் பிரேமதாஸவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ad

ad