புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

நாக்பூர் டெஸ்டில் அஷ்வின், ஜடேஜா மாயாஜாலம்: 79 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களில்

3-வது டெஸ்ட்; இந்திய சுழலில் சிக்கியது தென் ஆப்பிரிக்கா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது.

சுவிஸ் தலைநகர் பேர்ணில் குண்டுப்புரளி . 3 மணி நேர தேடுதல்


நேற்று மாலை அனாமதேய தகவல் ஒன்றை அடுத்து  பேர்ணில் தொடரூந்து நிலையம் முற்றுமுழுதாக முடக்கபட்டது

துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட போராட்டம் மீண்டும் வராது என்று எண்ணிக் கொண்டிருக்ககூடாது

துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட போராட்டம் மீண்டும் வராது என்று எண்ணிக்கொண்டிருக்ககூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி

ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் வைகோ தலைமையில் சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

26-1448520851-vaiko-celebrates-prabhakaran-birthday2-600

அதிமுக எம்எல்ஏ நாராயணனால் பாதிக்கப்பட்டவர் ஜெயலலிதாவுக்கு உருக்கமான கடிதம்



ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வாசுதேவன். இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு

வெளிநாட்டு ராஜதந்திரிகளை குறி வைக்கும் மஹிந்த அணியினர்


இலங்கையில் கூட்டு எதிர்க்கட்சி என்று தம்மை அழைக்கும் மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் நேற்று ரஷ்ய சம்மேளனத்தின் தூதுவரை சந்தித்தனர்.

உலகை உலுக்கிய ஹிட்லர் 95 வயது வரை உயிரோடு வாழ்ந்தாரா? அதிர வைக்கும் புதிய தகவல்கள்

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக

தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்! இயக்குநர் கௌதமன்


தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என தமிழக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவில் புலிக் கொடி பறக்கின்றது!! மகிந்த குழுவின் திட்டமிட்ட வேலையா என சந்தேகம்?


கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று

இங்கே உள்ள படங்களை சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க்க வேண்டாம் கீழே இறந்த செந்திலின் துண்டுகலான படங்கள் உள்ளன

கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவன் சற்று முன் கோண்டாவில் ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

விடுதலையை வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்த பின்னர் 18 வயது இளைஞர் ஒருவர் ‪#‎யாழ்‬ ‪#‎கோண்டாவில்‬ பகுதியில் புகையிரத வண்டி மீது பாய்ந்து வீரமரணம்.

தமிழரசியல் கைதிகள் விடுதலை எனும் சரியான நோக்கத்திற்காக மரணசாசனம் எழுதிவைத்துவிட்டு புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை எனும் பிழையான முடிவினை எடுத்த தம்பி இ.செந்தூரனின் ஆன்மா சாந்தியடையட்டும். அண்ணையின் பிறந்தநாள் எப்போதெல்லாம் கொண்டாடப்படுமோ, அன்றெல்லாம் உனது ஈகமும் நினைவுகூரப்படும். ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்.

கனேடிய கந்தசாமி கோயில் பற்றி பாதுகாப்பு தரப்பு குற்றச்சாட்டு!-மறுக்கும் ஸ்காப்ரோ கோயில்களின் பணிப்பாளர்

k-temple-5
கனடாவில் அமைந்துள்ள முன்னணி இந்துக்கோயிலான கந்தசாமி கோயில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் நெசனல் போஸ்ட் தகவலின்படி கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை நிறுவனம் இது தொடர்பில் பிராந்திய நீதிமன்றம் ஒன்றில் அறிக்கையை

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் தலைவர் மரணம்

man_died 1
கனடாவில் விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஒருவர் வாகனம் மோதி பலியானார்.

லண்டனில் தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையில் மோதல்

london 01
லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள்

தர்மபுரத்தில் 7 குடும்பங்களை வெளியேற்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளை

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் நீண்ட காலமாக உரிய அனுமதிப் பத்திரங்களின்றி அரச காணிகளில் குடியிருந்து

துருக்கியுடனான இராணுவ ஒத்துழைப்பை இடைநிறுத்தியது ரஷ்யா: பதற்றம் நீடிப்பு

துருக்கி மற்றும் சிரிய நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்ப வத்தை அடுத்து ரஷ்யா துருக்கியுடனான

பிளாட்டர், பிளாட்டினிக்கு ஏழு வருட தடை ?

பணி இடை நீக்கம் செய்யப் பட்ட சர்வதேச கால்பந்து சபை யின் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் ஐரோப் பிய கால்பந்து

'தமிழகத்தில் மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்!'

தமிழக கடலோர மாவட்டங்களில் 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை

அறிக்கை அளித்துவிட்டார் சகாயம்... அவருக்குப் பாதுகாப்பு அளிக்குமா அரசாங்கம்?

துரையில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம், தினசரி மெய்வருத்தம் பாராது களப்பணி

விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி



 

திருசெங்கோடு டிஎஸ்பி விஷ்னுபிரியா தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாளவியா சிபிசிஐடி

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது



திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலின் அருகேயுள்ள

இலங்கை எறிபந்து அணியில் முதல் முறை தமிழ் வீரர்கள்

throw ball...
இலங்கை எறிபந்து அணியில் 19 வயது ஆண்கள் பிரிவில் ஆர்.பிரவீன், பெண்கள் பிரிவில் பி.கிருத்திகா, கே.சபரி சாமிகா ஆகியோர் டிசெம்பர்

கொக்கித் தொடரில் தவறியது வெண்கலம்

41ஆவது சிறந்த தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கொக்கித் தொடரில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் வடமாகாண பெண்கள்

இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள்

2
1
கெவின் பீற்றர்சன் கிரிக்கெட் பவுண்டேசனினால் நடத்தப்படும் துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள்

ரியல் மட்ரிட் பயிற்சியாளராக தொடரவுள்ளார் பெனிட்ஸ்

rafa_2505973b
பார்சிலோனாவிடம் 4-0 என்ற ரீதியில் சொந்த மைதானத்தில் ரியல் மட்ரிட் தோல்வியடைந்த பின்னரும், அக்கழகத்தின் ஆதரவு,

எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம்: சிவாஜிலிங்கம்

எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார்.

சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி

வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த

கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம்

கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம்
சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி  (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி

யாழ்.நகரில் பொதிகள் பரிமாற்று சேவை நிலையத்தில் தீ

யாழ்.நகரில் உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்று சேவை நிலையம் ஒன்றில் தீ விபத்து சம்பவித்த நிலையில், யாழ்.மாநகர சபை

பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரம்


பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் நேற்று நள்ளிரவு வீசப்பட்டுள்ளது.

ஜனாதிபதி குறித்து அவதூறான செய்தி! திவயின பத்திரிகைக்கு எதிரான விசாரணை ஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் அவதூறான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பாக திவயின பத்திரிகைக்கு எதிராக விசாரணையொன்று

தாக்குவதற்கு முன் எந்த எச்சரிக்கையையும் துருக்கி விடுக்கவில்லை: ரஷ்ய விமானி பகிரங்க குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் 760 ஜேர்மனியர்கள் இணைந்துள்ளனர்: உள்துறை அமைச்சர் பகீர் தகவல்


சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் ஜேர்மனி நாட்டை சேர்ந்த 760 பேர் இணைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி

ad

ad