புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2020

சந்தேகத்திற்கிடமாக மன்னாரில் நடமாடியவரே யாழ். பெரிய கோவிலில் கைது

Jaffna Editor


 

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jaffna Editorவவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு வவுனியா, மன்னார் பரபரப்பில்?
நாளை முதல் சுவிஸில் புதிய நடைமுறைகள் மீறுவோர்  5000 முதல் 15000பிராங்க் தண்டனை சுவசில்  கிறெங்கென் நகரில் கொரோனா பதட்டம் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சுவிஸ் கிரென்கென் நகரில் உள்ள பார் ஒன்றில்   அனாமதேயபேர்வழி ஒருவர் கொரோனா தொற்றுக்குழாகி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அந்த பார்  மூடப்பட்டுள்ளது . இந்த நபர்  தன்னை பற்றிய  விபரத்தினை செய்யாத நிலையில்  இவர் மூலம்  தொடர்புடைய 280 பேர் தனிமை படுத்தல் விதிகளுக்கு உள்ளாக்கப்பட்ட்னர் 

ad

ad