ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பெரும்பான்மை
-
30 நவ., 2018
அனந்தி ஊழல் - விசாரணைக் குழு அமைத்த ஆளுநர்
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பதவி வகித்த காலப் பகுதியில் அவரது மாகாண மகளிர்
கருணாவே கொன்றார்: சுமந்திரன் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இருந்த பொலிசார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையின்
29 நவ., 2018
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு - கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதன் மூலம் ரணில் அரசுடன் கொண்டிருந்த கள்ள உறவு பொது வெளிக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட 14 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டு இலங்கை ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் என்ற தாங்கள் கருதும் உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கூட்டமைப்பு கடிதத்தை அனுப்பியுள்ளது. மஹிந்த தனது ஆதரவு பலத்தை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றமை மற்றும் இரண்டு தடவைகள் அவருக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி என்பவற்றின் அடிப்படையில் தமது கோரிக்கையினை முன்வைப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்தவிற்கு மீண்டும் அடி? டாம்போ November 29, 2018 இலங்கை
மஹிந்த தரப்பின் நிதி விவகாரங்களை முடக்கும் நடவடிக்கையில் ஜக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் பிரகாரம் மஹிந்தவின் பிரதமர் அலுவலக நிதிக்கையாளுகை செயற்பாடுகளை
கொழும்பு வந்த ஐ.நா தூதுவர் கூட்டமைப்புடன் அவசர பேச்சு
இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து
மீண்டும் மைத்திரி, கரு சந்திப்பு
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேணண்டுதலின் பேரில் சபாநாயகர்
பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
பாராளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயக
என்னை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கூறுங்கள் : மஹிந்த
பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம்
சாட்டி துயிலும் இல்ல நிகழ்வுக்கு திரு சரவணபவன் எம் பி அளித்த உதவி
தீவகம் சாட்டி துயிலும் இல்ல மாவீரர் நிகழ்வையொட்டி திரு சரவணபவன் எம் பி 100 செவ்விளநீர் கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு நிகழ்வுக்காக பொதுமக்களின் பயணத்துக்கென தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார் துயிலும் இல்ல ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு 200 மலேசிய செவ்விளநீர் கன்றுகளை வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்
தீவகம் சாட்டி துயிலும் இல்ல மாவீரர் நிகழ்வையொட்டி திரு சரவணபவன் எம் பி 100 செவ்விளநீர் கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு நிகழ்வுக்காக பொதுமக்களின் பயணத்துக்கென தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார் துயிலும் இல்ல ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு 200 மலேசிய செவ்விளநீர் கன்றுகளை வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்
28 நவ., 2018
கோப்பாய் நினைவேந்தலில்தமிழீழ வரைபடம் ஆடையுடன் நுளைந்த இராணுவ புலனாய்வாளன்
கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நினைவிடத்திற்குள் புலிக்கொடி மற்றும் தமிழீழ வரைபடம் பொறித்த ஆடை
விக்கினேஸ்வரனின் பாதுகாப்பு முற்றாக நீக்கம்!
வடமாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கத்திற்கான உத்தரவு மைத்திரியாலேயே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.நேற்று முன்தினம் காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது காவல்மா அதிபருக்கு இதற்கான அறிவுறுத்தலை மைத்திரி வழங்கியதாக தெரியவருகின்றது.
இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள காவல்துறை மா அதிபர் இன்று பணித்துள்ளார்.
எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னைய செய்தி ...
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள காவல்துறை மா அதிபர் இன்று பணித்துள்ளார்.
எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னைய செய்தி ...
கோப்பாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள்
ஜனாதிபதி பிரதமர் அலுவலகத்திற்கு நிதியொதுக்கீடு?
பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீடானது ஒதுக்கப்படாவிட்டால் தனக்குள்ள
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்தது ஐ.நா.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார
நாவற்குழிக் கடலில் மாவீரர்களுக்கு வணக்கம்
கடலில் காவியமான மாவீரர்களை நினைந்து நாவற்குழிக் கடலில் நினைவேந்தல்
தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் தினம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தின் இன்று
யாழ். பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய பொலிஸார்
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்களை அங்கிருந்து வி
யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்
தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம்
கனகபுரம் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!
தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர்தின அறிக்கை
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
27 நவ., 2018
பரீட்சை அனுமதியட்டை கிடைக்காதவர்கள் இணையத்தில் பதிவிறக்கலாம்
எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்டைகள் கிடைக்காத
நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தது ஆளும் தரப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்ஆரம்பமானது.
வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக உறுதியுரை!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் விடுதலைப்போரில் ஆகுதியாகிய வீரமறவர்கள்
சிவாஜிலிங்கத்தின் சுடரேற்றல் ஆரம்பம்!
நேற்று வல்வெட்டித்துறையில் தனித்து கேக் வெட்டி கைதாகி விடுதலையான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்
இன்று மாலை மாவீரர்களை நினைவுகூரத் தயாராகும் தமிழர் தாயகம்!
தாயக விடுதலைக்காகத் தம் உயிரை உவந்தளித்த வீர மறவர்களை நினைவு கூருவதற்குத் தாயக மக்கள் எழுச்சி யுடன் தயாராகியுள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள், நி
தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது
தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது
தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழர்கள் நினைவுகூருவார்கள் : சம்பந்தன்
எத்தகைய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து இந்த ஆண்டும் மாவீரர் நாளை மக்கள் நினைவுகூருவார்கள் என்று
26 நவ., 2018
நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு
மாவீரர் குடும்ப கௌரவிப்பு 2018 Auckland நியூஸிலாந்து இல் உள்ள Flicking center Threekings இல் 25/11/2018 அன்று
பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண வந்த தாய்
தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர்
ணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன்
ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ
இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்கு
இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்குகாலம் ஒரு இனத்துக்கு அடிக்கடி
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை அம்பலம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
25 நவ., 2018
காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்"
சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை
ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களில் பலத்த
எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்
மஹிந்தவை தோற்கடித்த எமக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக காரியமல்ல என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் தரப்பினர் என்று தம்மை தாமே குறிப்பிட்டுக் கொள்பவர்களே இன்று நாடாளுமன்றில் தலைகுனிந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இவர்களின்
பிரான்சில் வீட்டு பாடம் எழுதாததால் சிறுவன் அடித்துக் கொலை!
பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் நகரில் வீட்டு பாடம் எழுதாததால் 9 வயது சிறுவன்
நாமல் ராஜபக்ஷவிற்குசித்தார்த்தனுடன் பேரம் பேசப்பட்டதான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த அணியுடன் புளொட் பேரம்தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது
மகிந்த அணியுடன் புளொட் பேரம்
தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்
சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை
தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக புண்ணிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்
ஊவா வெல்லச சுதந்திரப் போராட்ட 200 வருட பூர்த்தியை முன்னிட்டு தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த
கிரியெல்ல - சுமந்திரன் ; சபையில் நடந்தது என்ன?
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் மகிந்த அணிக்கு படுதோல்வியும்,
புதிய பிரதமரை நியமிக்கத் தயார்
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக
24 நவ., 2018
மைத்திரிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி !
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின்
மூடப்பட்டது வடக்கின் மரபுரிமை மையம்
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட பாரம்பரிய மையத்தை
கைவிடுகிறது மகிந்த அணி – மைத்திரியின் திட்டம் தோல்வி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள்
மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம்- மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்த சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்
மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி
தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டினை த.தே.கூ. முன்கொண்டு செல்லவேண்டும் : ஜேதிலிங்கம்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புவிசார் அரசியல் நிலைமைகளையும் தென்னிலங்கையின் பெருந்தேசிய
புலிகளின் கொடியுடன் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ் நீதிமன்றம் தடை!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை
மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்
பிரான்ஸ் தமிழர்கள் அதிகமாக வாழும் பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வணிக நிலையங்கள் முன்பாக மாவீரர் நாளை
அராஜக முறையில் அதிகாரத்தைப் பிடிக்க எத்தனிக்க வேண்டாம் - சம்பந்தன்
பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும்
சபையில் சம்பந்தன் ஓதிய ”ஓம்” எனும் மந்திரம்
நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவுக்குழு தொடர்பான வாக்கெடுப்பின்போது சில சுவாரஷ்யமான சம்பவங்களும் பதிவாகின.
23 நவ., 2018
நியமிக்கப்பட்டனர் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள்!
எனது கட்சிக்கும் இடம் வேண்டும் – டக்ளஸ்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் தெரிவுக்
அடையாள அட்டை இருக்காததால் எங்கள் இருவரையும் போலீசார் தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்தனர்
அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது
நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி தனது அறிவிப்பை மீளப்பெறுவார்: அரசியல் அவதானிகள்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி
நாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன ?
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர்
கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!
ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக
ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக
தீவக மக்களே இவன் மீது காறித்துப்புங்கள் .பகிஷ்கரிரியுங்கள்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் நடத்தும் இணையத்தில் கேவலமான தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும் தப்பான கற்பனை செய்திகளை தரவேற்றி விளம்பரங்களை போட்டு உழைத்து வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு தாயகத்தில் ஏழை பெண்களை வைத்து இந்த இணையத்துக்கான செய்திகளை தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம் கண்டு முகத்தில் காறி துப்புங்கள் இதுவும் ஒரு பிழைப் என கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே கேவலமான இவன் செயலை கண்டியுங்கள் பிரச்சினைகளையும் எழுதி சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில் இப்போதுள்ள சில தலைப்புக்கள் உதாரணத்துக்குகீழே உள்ளது எச்சரிக்கை இவனது இணையத்தில் காசுக்காக பணி புரியும் இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில் தோலுரிப்போம்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் நடத்தும் இணையத்தில் கேவலமான தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும் தப்பான கற்பனை செய்திகளை தரவேற்றி விளம்பரங்களை போட்டு உழைத்து வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு தாயகத்தில் ஏழை பெண்களை வைத்து இந்த இணையத்துக்கான செய்திகளை தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம் கண்டு முகத்தில் காறி துப்புங்கள் இதுவும் ஒரு பிழைப் என கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே கேவலமான இவன் செயலை கண்டியுங்கள் பிரச்சினைகளையும் எழுதி சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில் இப்போதுள்ள சில தலைப்புக்கள் உதாரணத்துக்குகீழே உள்ளது எச்சரிக்கை இவனது இணையத்தில் காசுக்காக பணி புரியும் இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில் தோலுரிப்போம்
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு 50 வீடுகளை கட்டித்தர இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ்
இந்திய, அமெரிக்க தூதுவர்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின்
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான்
அதிருப்தி அலையால் மகிந்த தரப்பு அதிர்ச்சி – தேர்தலுக்கான போராட்டத்தில் இறங்குகிறது
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான
வாக்கெடுப்புக்கு வர முடியுமா? – மகிந்த அணிக்கு ரணில் சவால்
நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்- முடிந்தால் வரும் 29ஆம் நாள், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை
அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர்
சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத
மைத்திரி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நளினி 1000 ரூபா உதவி
ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி கஜா புயலால்
பொன்னாலைப் பாலத்தில் விபத்து அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்தார்
பொன்னாலைப் பாலத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற
22 நவ., 2018
ரணில் பிரதமராவதே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ஜெனிவாவில் எடுத்துரைப்பு!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டில்
ஜனவரிக்குள் அரசியல் கைதிகள் விடுவிப்பு என்கிறது மைத்திரி தரப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாத்திற்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு
2020 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்!
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்!
ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட
சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!
யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால்
இராமேஸ்வரத்துக்கு கப்பல்: டக்ளசும் புறப்பட்டார்
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
21 நவ., 2018
சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்துஇறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை!
சிறிலங்காவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன்
பப்புவா நியூகினியாவில் பாராளுமன்றத்தினுள் படைகள் புகுந்து தாக்குதல்
பப்புவா நியூகினியா நாட்டில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகள்
7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி நவம்பர் 24 வைகோ ஆர்ப்பாட்டம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும்
புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில்
ஜனவரி முதல் சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர் 31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும் அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா பெற வேண்டும் இப்போதைய மகிந்த அரசால் அது செய்ய முடியாத நிலை உள்ளது அப்படியானால் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால் அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி அனைத்தும் இல்லாமல் போகும்
புலம்பெயர் புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு பொருத்துவதட்காக எந்த ஒரு அமைப்பும் தாயகத்திலோ புலம்பெயர் நாடுகளிலோ மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை கேட்டு விசாரிக்கவும் சிலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி ஏமாற்றி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில் மின்விளக்கு பொருந்துவதாக ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல் ஏற்கனவே வல்லன் பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் சில மின்விளக்குகளை(11) பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும் ஏற்கனவே பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே பணம் சேர்ப்பதாக அறிகிறோம்
சி.வியின் கோரிக்கை நிராகரிப்புகனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லை
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்?
யாழ்ப்பாண மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரையான காலப்பகுதியில், 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக,
சிறிலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது
ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting)
வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத்
உலக நாடுகளின் தூதுவர்கள சந்திப்பில் கூட்டமைப்பு
அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.
அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக்
பிரிட்டன் பிரதமர் தெரசா மேயுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று?
பிரிட்டனில் பிரதமர் தெரசா மேயுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது
மட்டு தரவை துயிலுமில்ல துப்பரவு பணிகளில் மக்கள்.
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்து மாவீரர் நாளை சிறப்பாகச் செய்வதற்கு அப்பகுதி மக்கள்
வடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை?
வங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ( 20.11.2018 மாலை 5.00
20 நவ., 2018
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதி மின்விளக்கு இணைப்பு
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
ஜக்கிய தேசியக்கட்சியும் கூட்டமைப்பும் ஒன்றே?-விமல் வீரவன்ச
ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை
மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்
உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என
மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்
உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என
மகிந்த அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்த ஐதேக அதிரடி தீர்மானம்
பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கியதேசிய கட்சி இன்று பாராளுமன்றத்தில்
19 நவ., 2018
வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர் கைது
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக
ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை
புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை,
சுவிட்சர்லாந்து உலகதர வரிசையில் முதல் நாடான பெல் ஜியத்தை வென்று சாதனை இறுதி ஆடடதகுதி
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது
நான் எந்தக் கட்சிக்கும் பக்கச்சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் - விக்னேஸ்வரன்
நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.
ஒத்திவைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த ஆளுநர் அலுவலகம் அறிவிப்பு
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி
தமிழீழ தேசியத்தலைவர் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு
கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்
17 நவ., 2018
ஓர் அற்புதமான இணையம் இது
புங்குடுதீவு மண்ணின் பெருமை ,தகவல்கள், பெரியோர் ,பாடசாலைகள், கோவில்கள் ,வரலாறுகள்,கிராமங்கள் , சமூக அமைப்புகள் .சனசமூக நிலையங்கள் நூல்கள் ,ஆயிரக்கணக்கான படங்கள், காணொளிகள் ,நூற்றுக்கும் மேற்படட உப இணையங்கள் ,கல்வி நூல்கள் என அத்தனையும் ஒருங்கே இணைக்கப்பட்டு நாளாந்த உடனுக்குடன் செய்திகளை அள்ளி வழங்கும் ஓர் ஈடிணையி ல்லாத மாபெரும் இணையம் ஒரு முறை விஷயம் செய்து பாருங்கள்
அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற
சென்னையில் மட்டன் பிரியாணியில் நாய்க்கறியா? 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்
சென்னையிலுள்ள உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்து 1000 கிலோ நாய் இறைச்சி சென்னைக் காவல்துறையினரால்
இமையாணனில் கஜா புயலுக்கு முன்னர் ஆவா குழுவின் வாள்வெட்டுப்புயல்
வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து
நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த
நாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான
சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்
மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்
சபாநாயகரையும் சம்பந்தனையும் துரத்தி துரத்தி தாக்க முயற்சி! சுமந்திரனை தேடி வலை வீச்சு
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அனைவர் மத்தியிலும்
16 நவ., 2018
ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை
ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்
புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன்
கஜா புயல்: முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! மு.க.ஸ்டாலின் டூவிட்
அதி தீவிர புயலான கஜா காலை 6 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
தற்போது கஜா, புயலாக திண்டுக்கல்லுக்கு அருகே மையம் கொண்டுள்ளது. புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதடைந்து விழுந்துள்ள. மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. மழை நின்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
மகிந்த உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்;சம்பந்தன் ஆவேஷம்
மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
ரணிலுக்கு ஆப்பு: துருப்பு சீட்டு விஜயகலா?
பிரதமர் மஹிந்தவை தொடர்ந்து கதிரையிலிருத்தி பார்க்க இந்திய பத்திரிகையான இந்து முன்னின்று செயற்படுகின்றதாவென்ற
ஜீ.எல்.பீரிஸினால் மீளாய்வு மனு தாக்கல்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்
மிளகாய் தூள் தாக்குதல்
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற
15 நவ., 2018
மைத்திரியுடன் இரவிரவாக பேச்சு?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்கள், சபாநாயகக்கு இடையில், விசேட கலந்துரையாடல் ஒன்று,
குழப்பங்களைத் தீர்த்த சம்பந்தன்!
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில்
பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது!
கஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல்
ரணில் ஆதரவு 122 எம்.பிக்களும் இன்று மாலை மைத்திரியை சந்திப்பர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற
சபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே கடும் கண்டனம்
சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் கொள்கைகளிற்கு முரணான விடயம்
கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய
சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை கூடை, தண்ணீர் போத்தல்கள்!
நாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர்
14 நவ., 2018
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இ
கட்டுநாயக்கா தாக்குதலுக்கு ரணில் உதவினார் - துரோகி கருணா குற்றச்சாட்டு
கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் தமிழீழ விடுதலைப்
விசுவமடுவில் முன்னாள் போராளி திடீர் மரணம்!
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும்
பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி
பிரதமர் பதவி குறித்து ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்! மஹிந்த - ரணிலுக்கு அதிர்ச்சி
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின்
மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்த சுரேஸ்
ஒரு மாத காலத்தினுள் மூன்றாவது தடவையாக கட்சி மாறி முன்னாள் அமைச்சர் வடிவேல் சுரேஷ் சாதனை
பதவி விலக மகிந்த மறுப்பு
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள,
வடக்கில் தொடர்ந்தும் புயல் அபாயம்?
இலங்கையின் வடக்கை தாக்கலாமென எதிர்பார்க்கப்படும் கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தென்மேற்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)