புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

இன அழிப்பு தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மறுத்தால் கணவனுக்கு நிரந்தர கருத்தடை முல்லைத்தீவில் IUD கருத்தடை மருந்தானது 11284 பெண்களுக்கு கருப்பையினுள் உட்செலுத்தப்பட்டுள்ளதுடன் 4694 பெண்களுக்கு Implant என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில் கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன. இக்கருத்தடை சாதனம் ஒரு குழந்தையுடைய பெண்களுக்கும் அதிக எண்ணிக்கையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் 3921 பெண்களுக்கு நிரந்தர கருத்தடை LRT செய்யபட்டுள்ளது. இச் சத்திர சிகிச்சைக்காக பெண் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் கருமுட்டைக் குழாய்களை (Fallopian Tubes) வெட்டி பின்னர் இருமுனைகளிலும் கட்டிவிடப்படுவதனால் கருமுட்டையானது கருப்பையினுள் செல்வதை நிரந்தரமாகவே தடுக்கிறது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 19129 கருத்தரிக்கக் கூடிய பெண்களில் 3921 பேர் நிரந்தரக் கருத்தடைக்கு ஆளாகியுள்ளமை தெரிய வருகிறது. இது 20.49%. 19129 பெண்களில் 821 பேரே ஆணுரை அல்லது பெண்ணுறையைப் பயன்படுத்துகின்றனர். முல்லைத்தீவில் 14358 பெண்களில் 11284 பேருக்கு Implant உட்செலுத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Victims coerced to produce false affidavits on controversial birth control in Vanni Colombo has instructed Tamil health officials in Ki’linochchi district to obtain ‘affidavits’ from women who were subjected to a controversial coercive population control in three coastal villages of the district. 

The women are being approached to sign a document stating that they received subdermal implants on their own request for contraceptive protection. The latest move has come as the women, who were coerced to receive a long-term hormonal birth control implant inserted under the skin of their upper arm, have been complaining of side effects such as blood pressure, weight gain, irregular periods as well as traumatic stress after 2 months of the birth control experiment by the SL State. On 30 November, a 26-year-old woman, who was one of more than 50 victims subjected to contraceptive control, died at Jaffna hospital after a mysterious infection. 

The victim, Ms Manjula Satheeskumar was pregnant while she was subjected to the controversial implant treatment. The implant was late removed from her body, but she had to fight for her life due to an infection, medical sources in Jaffna said. More than 50 women in the coastal villages of Valaip-paadu, Vearaavil and Kiraagnchi, were coerced into to take Progestogen-only subdermal implants (POSDIs) on 31st August. Similar ‘birth control experiments’ were also being carried out among the up-country Tamil people in the island. Health officials have so far obtained 22 ‘affidavits’ on the instruction from Colombo. 

The fear-stricken victims are now being coerced to provide false documents. In an open appeal issued on 08 November, Fr. S.V.B Mangalarajah, the chairman of Justice and Peace Commission (JPC) of the Catholic Diocese of Jaffna, had urged medical assistance to the victims, describing the population control experimented on a people subjected to genocide in Vanni as “Mu'l'livaaykkaal-2”. 

http://www.tamilnet.com/img/publish/2013/11/Mullivaikkal_2.pdf
கொடுமையிலும் கொடுமை 
இன அழிப்பு தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மறுத்தால் கணவனுக்கு நிரந்தர கருத்தடை முல்லைத்தீவில் IUD கருத்தடை மருந்தானது 11284 பெண்களுக்கு கருப்பையினுள் உட்
செலுத்தப்பட்டுள்ளதுடன் 4694 பெண்களுக்கு Implant என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில் கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன. இக்கருத்தடை சாதனம் ஒரு குழந்தையுடைய பெண்களுக்கும்
திருப்பதி கோவிலில் அஜீத் மொட்டை போட்டார் ( படம் )
 

அஜீத் நடித்த வீரம் படம் அடுத்த மாதம் 10–ந்தேதி பொங்கலையொட்டி ரிலீசாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றது. 
ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம்: திருச்சியில் தேவகவுடா பேட்டி
ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
பிறந்த 4 நாளில் பெண் குழந்தை கடலில் வீச்சு: சென்னையில் கொடூரம்
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் ஒரு பச்சிளம் குழந்தையின் பிணம் மிதப்பதை கண்டனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பசில்! இன்ப அதிர்ச்சியில் நாமல்
மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது அமெரிக்காவின்
Houston மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
வரவு-செலவுத் திட்டங்கள் தோல்வி: 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவி இழப்பு
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பதவிகளை இழந்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா 
ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
கசினோவில் 150 மில்லியன் முதலீடு செய்துள்ள அமைச்சர் வீரவன்சவின் மனைவி
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள்

  • தீவகப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட கஜதீபன்
  • இன்று 13.12.2013 வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மண்டைதீவு சந்திப்பகுதியில் கடற்படையினரால் சுமார் அரை மணிநேரம்
 இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
கணவனைக் கொலை செய்து மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற
 வடக்கில் சகல நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும்; சலோகா பெயானி
சிறிலங்காவின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன. 
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர்
வங்காளதேச போர்க்குற்றவாளி அப்துல் காதர் மொல்லா தூக்கில் போடப்பட்டார்
பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது. முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன. போர்க்குற்றங்களுக்காக ஒரு அரசியல் தலைவர் தூக்கில் போடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad