புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

லேட்டஸ்ட் நியூஸ்
மு க அழகிரிக்கு 3 எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து 
நெப்போலியன் ,சித்தீக்,கே,பீ,ராமலிங்கம் ஆஅகிய எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து  சொன்னார்கள்.அழகிரியின் சொல்லுக்கு கட்டுப் படுவேன் என நெப்போலியன் கூறினார் 
Bangladesh 232 & 35/1 (9.0 ov)
Sri Lanka 730/6d
Bangladesh trail by 463 runs with 9 wickets remaining
Stumps - Day 3
Australia won by 13 runs
சதுரங்கப் போட்டி யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைப்பு
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை  நடைமுறைப்படுத்தும் நோக்கில்  இன்று யாழ் வலயத்தில்  உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து
தெல்லிப்பளை கிறாஸ் கொப்பர்ஸை வென்றது யாழ்ப்பாணம் சென்ரல்
யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன்  யாழ்ப்பாணம் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், யாழ். மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடத்தி வரும் லீக் முறையிலான 20/20

சுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் ஸ்டிபன், எட்பேர்கை தன் பயிற்சியாளராய் தேர்ந்துதெடுத்துள்ளார்.
2014ம் ஆண்டில் வரவிருக்கும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற பெயர் பெற்ற சுவிடன் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் எட்பர்கை முக்கிய கோச்சாக தன் பயிற்ச்சிகுழுவில் நியமித்துள்ளார்.
கால்பந்தாட்ட வீரரின் விருதை கெடுத்த ‘முத்தம்’

2013ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதினை எகிப்திய வீரர் முகமது சாலாவுக்கு சுவிஸ் சூப்பர் அணி வழங்கி கௌரவித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் 2013ம் ஆண்டிற்கான விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 ரொறன்ரோவில்; அதிகரித்த குளிர் நிலவும் எனக் காலநிலை அவதானநிலையம் மக்களுக்கு அறியத் தந்துள்ளது.
பனியும் அதிகரித்த குளிர் நிலையும் இணைந்துள்ள இக்கட்டான தருணத்தில் கடந்த கிழமை 1,600ற்கு மேற்பட்ட வாகனவிபத்துக்களி; ஏற்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. அதிகரித்த குளிர் நிலவுவதற்கான காரணம் குளிர்ந்த காற்று வீசுகின்றது
உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.
சுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது.
குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்

ஸ்பெயின் நாட்டில் 10 மாத குழந்தை தன் தாயால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸை சேர்ந்தவர் கத்ரினா காடிட் ஸ்டஹேலி(40). இவர் மன வளர்ச்சி குன்றிய தன் 10 மாத குழந்தையை சுவிஸ் மருத்துவமனை


சுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS)  சியோன்  மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சந்தேகமான பின்னணியில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.
வாலிபரை விழுங்கிய ராட்சத அலை -வீடியோ 

ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன்பிடிக்கும் கப்பலை புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.
மன்னாரில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 வது தடவையாக இன்று புதன்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது. இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜெயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபை
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.போர்க்குற்ற விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் 27ம் திகதி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை சர்வதேச
அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகனும், சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி இன்றே துவங்கிவிட்டார்.
திமுகவிலிருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு ஆதரவா
உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆதாரம் இருக்கிறது என்று நான் கூறவில்லை?: அழகிரி அதிர்ச்சி பதில்
உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்களை 31ம் தேதி வெளியிடுவேன் என்று நான் கூறவில்லை! என்று ஆச்சரியம் கலந்த பதிலைக் கூறி, செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியூட்டினார்
தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தர  நீக்கம்?: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு
திமுகவின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த வாரம் தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரி, தி.மு.க.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி!- பந்துல குணவர்தன
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் திட்டமிட்ட முயற்சியின் முதல்படியாகவே மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான யோசனை
முருகன், சாந்தன், பேரறிவாளன் மனு மீது நாளை விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச
ஸ்டாலினுடன் சமரச பேச்சுவார்த்தையா? : அழகிரி ஆவேசம்
 


மு.க.அழகிரி திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அளித்த விளக்கத்தை அழகிரி மறுத்தார்.  ஆனாலும் திமுகவினர் ஆத்திரம் கொண்டு அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுவதும் எரித்து வருகின்றனர்.  
அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
 சட்ட சபை கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம்  திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 
சிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகிறது அமெரிக்கா – கொழும்பு, லண்டன், ஜெனிவாவுக்கு விரைகிறார்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, இது தொடர்பான ஏற்பாடுகள், ஒழுங்குகளைக் கவனிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரியை சிறிலங்கா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பவுள்ளது.
தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், முதற்கட்டமாக நாளை மறுநாள்

விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா
11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது! மாணவி மீட்பு!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவி பெயர் பிரபா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்
கூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல் சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி: பிரேமலதா பேட்டி
உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வருகிற 2ம் தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் மனைவி பிரேமலதா புதன்கிழமை எறஞ்சி வந்தார்.
மாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,
எறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு
ஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அலுவலர்
புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் சி. தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான இவர், புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குப்
அண்ணன் அழகிரி உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் மற்றும் ஏராளமான முன்னோடிகளும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில் ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக நான்
நான் தி.மு.க.வில் இல்லை என்றார் நடிகர் டி.ராஜேந்தர்.
தி.மு.க.தலைவர் கருணாநிதியை தான் சந்தித்தது ஒரு அரங்கேற்றப்பட்ட காட்சி என்றும் அவர் தெரிவித்தார்.தன் மகள் இலக்கியாவின் திருமண அறிவிப்பை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அப்போது அவர்

    மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ

    காங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக வாய்ப்பு
முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்! இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பம்
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக
போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தால் இலங்கைக்கு உதவ தயார்!- பிரித்தானியா
தம்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தால் அதற்கு தாம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது!
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது.
ஆனந்தி சசிதரனின் யோசனை நிராகரிப்பு! - புலிகளின் நினைவுத் தூபி குறித்த யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் யோசனைத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென
அனந்தி எழிலன் - ஒரு பரிசோதனை எலி,
வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன.
மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட குமாரி செல்ஜா  தனது பதவியை ராஜினாமா செய்தார்.



யாழ்ப்பான பல்கலை கழகத்தின் புதிய துணை வேந்தருக்காகான தேர்தல் நடை பெற இருக்கின்றது . தற்போது துணை வேந்தராக உள்ள பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க முடிவெடுத்துள்ளார் . மீண்டும் பல்கலைகழகத்தில் இவருடைய தலைமையை கணிசமானளவு விரிவுரையாளர்களும் மாணவர்களும் கல்விசார்ந்த, கல்விசாரா ஊழியர்களும் விரும்ப வில்லை .


சுவிஸின் பிலாடுஸ் ஸ் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 1939ம் ஆண்டு முதல் சுவிசின் செங்காலன்  நகரில் விமானங்களை தயாரித்து வரும் பிலெடஸ் நிறுவனத்தில் 1600 பணியாளர்களும், 100 பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

ஆபாசப்படம் பார்த்துடன் சிறுமிகளை பலாத்காரப்படுத்தும் கடாபி அதிர்ச்சிக் காட்சிகள் அம்பலம்

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபி சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களை தனது பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது.

ad

ad