புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2016

யாழ்ப்பாணம் நல்லூரில் ஐரோப்பிய பெண்கள் தமிழர் கலாச்சாரத்தில்...

பொங்கல் தினத்தில் வேலணை அராலிச் சந்தியில்.வாகனவிபத்து.மாலை5மணிக்கு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலிடம்


2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம்

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் இனை தீர்மானம்


தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு

வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு

எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்

பொன்னாடையிலும், பூமாலையிலும் பொல்லாப்பை தேடிய விசேட அதிரடிப்படையினர்

யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு செலுத்தும் மாலை முதல் விருந்தினருக்கு

பிரபல சிங்கள நடிகரான சந்திரசிறி கொடிதுவக்கு காலமானார்



அவருக்கு வயது 68. வெள்ளிக்கிழமை காலை கம்பஹா மருத்துவமனையில் காலமானார். தெல்கொடை பிரதேசத்தில் பிறந்த இவர், திரைப்படங்கள் மற்றும் சின்னதிரைகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சின்னத்திரை நாடகத்தில் அபிலிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்தவர். இதய நோய் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அவசர

சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி


சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா

அயல் நாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா. தகவல்


உலக நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை ஆய்வு நடத்தியது.

அரச குடும்பத்து உறுப்பினரின் டுபாய் வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர்,டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால்

விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி இரகசியமாக ஒளிப்பதிவு;கடற்படை அதிகாரி கைது

இலங்கை விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணியை இரகசியமாக ஒளிப்பதிவு (வீடியோ) செய்த கடற்படை அதிகாரியொருவர் நேற்று

ad

ad