புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி


பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு

மேகதாது முற்றுகை போராட்டம் : தேன்கனிக்கோட்டையில் குவியும் தமிழக விவசாயிகள்



 காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாளை மேகதாது முற்றுகைப் போராட்டம் நடக்கிறது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 4 விக்கட்டுகளினால் ஆல் வெற்றி பெற்றது


இரண்டு அணிகளுமே  தங்கள் பந்துவீச்சில் திறமையை  காட்டி நின்றன

West Indies 182 (44.2 ov) India 134/6 (29.3 ov) India require another 49 runs with 4 wickets and 20.3 overs remaining

இந்தியாவில் முதன்முறையாக பெற்ற தாயே வாடகை தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்த அற்புதம்



 சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் லட்சுமி (27)–பிரகாஷ் (30). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்; நீதிபதி குமாரசாமி


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை

'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்ற தமிழ்திரைப்பட எடிட்டர் பரதேசி கிஷோர் மரணம்



பிரபல தமிழ் திரைப்பட எடிட்டர் கிஷோர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

22 ரன்களில் ஆட்டமிழந்தார் சுரேஷ் ரெய்னா



ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி உள்ளது இந்திய அணி.

22 ரன்களில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 7, தவான் 9, விராட் கோலி 33, ரஹானே 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

West Indies 182 (44.2 ov) India 118/5 (25.5 ov)


India require another 65 runs with 5 wickets and 24.1 overs remaining

ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை

பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி.

வடமராட்சி பாடசாலைகள் உதைபந்தாட்டம் ஆரம்பம்


வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட தொடரின் 15, 17, 19 வயதுக்கு பிரிவுகளுக்கு உட்பட்டோருக்கான

ஒயில் கசிக்கு தீர்வுகாண நோர்வே முழு ஆதரவையும் வழங்கும்; சுற்றுச்சூழல் அமைச்சர்


நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் தீர்வுக்கு நோர்வே அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாக

இன்று வரும் சுஷ்மாவுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேசும்


இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை சந்தித்துப் பேசவுள்ளது.

துறைமுக நகர் உடன் நிறுத்தம்


 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு

சம்பந்தனும் மோடியும் 13 இல் சந்தித்து பேசுவர்; மறுநாள் வடக்கு சென்று விக்னேஸ்வரனுடன் சந்திப்பு


உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அன்றையதினம்

புதிய அரசே காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு; யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்


காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும்  நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் மேதா மீது தாக்குதல்

பிரான்ஸ் பாரிஸில் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளராக இருக்கும்  மேதா எனப்படும்  துரைசாமி அரவிந்தன் நேற்றிரவு

இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 182 ஓட்டங்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி


உலகக் கிண்ணப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

மக்கள் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்தவே 2012ல் தேர்தலில் போட்டியிட்டோம்: த.தே.கூ உறுப்பினர் நடராசா

நாம் எவரிடமும் கெஞ்சிக் கேட்டு பதவிகளைப் பெறவில்லை, எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக்

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் விசாரணை?


முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: மலையக அரசியல்வாதிகள்


ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மலையக பகுதிகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன

மரண தண்டனையிலிருந்து மயூரனை காப்பாற்றும் அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி




அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சிறைக் கைதிகள் பரிமாற்றத் திட்டம் தொடர்பான யோசனையை இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ad

ad