புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2019

மன்னார் வன்முறையாளர்களைக் கைது செய்ய உத்தரவு!


ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், காணொளி ஆதாரங்கள் அனைத்தையும் சான்றாக
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் -எதிர்பாராத முடிவுகள் ஜாம்பவான்கள் வெளியே அடுத்த வாரம் லிவர்பூல் அல்லது பயெர்ன் வெளியேறும்  
பாரிஸ் சென் ஜெர்மன் ,டொ

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் எதிர்ப்பு பேரணி


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில், அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் பேரணியின்

மட்டக்களப்பில் மேலும் மனித எச்சங்கள் மீட்பு



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான், சவுக்கடி கடற்கரை பகுதியில் கடந்த

இலங்கை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படலாம்-கூட்ட்டமைப்பும் நிபந்தனை-அரசியல் கைதிகள் ஐ நா விவகாரங்கள் விடயத்தில்ஆட்சியைக் கைப்பற்ற மகிந்தமைத்திரி ஆட்சியைக் கைப்பற்ற மகிந்தமைத்திரி ?


ரணில் விக்கிரமசிங்கவின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான

நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியா ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம்,பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் பெருமளவான பெண்கள், கலந்து கொண்டதோடு அரசிற்கெதிராகவும் அரசியல்வாதிகளிற்கெதிராவும் கோசங்களை எழுப்பி பதாதைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி

நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து

பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி! கதறி அழும் 6 சோடிகள்


இந்தோனேசியா நாட்டில் நேற்று திங்கட்கிழமை 6 சோடியினருக்கு (12 பேர்) பொதுமக்கள் முன்னிலையில்

ad

ad