புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2020

தீவுப்பகுதியில் இராணுவப்பரிசோதனை 
இன்று  தீவுப்பகுதியில் பல இடங்களில் இராணுவம் தடை  போட்டு  மக்களை  சோதனை செய்து  வருகிறது. வாகனங்கள்  முழுவதும்  ன் திருத்தப்பட்டு ஒவ்வொருவராக  அடையாள அடடை  கேட்கப்பட்டு   சோதிக்கப்படுகிறார்கள் மண்டைதீவு சாந்தி அல்லைப்பிட்டி   வேலணை வங் களாவடிக்கும் பஸ் கொம்பணியடிக்கு இடையிலும் இப்படியான  தடுப்பு சோதனை நடைபெறுகிறது 

க.பொ.த உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!


கல்வியங்காடு,3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன்

மாவை இல்லாவிட்டால் நானே:சீ.வீ.கே

வடமாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக

வடக்கில் தனித்து ஜதேக கூட்டணி?

இலங்கையின் வடபுலத்தில் ஏனைய ஆதரவு தரப்புக்களுடன் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
'கடந்த வார ஆரம்பத்தில், சஜித் தலைமையில்

மற்றுமொரு கொலையாளியை ஜெனீவா அனுப்பிய கோத்தா?

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர் சி.ஏ.சந்திரபிரமா நியமிக்கப்பட்டுள்ளார்

கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கூட்டமைப்பில் சுரேன் இராகவனும்?

அடுத்து வரும் தேர்தலில் வடக்கில் போட்டியிட பல சுயேட்சைக்குழுக்கள் பெருமெடுப்பில் தயாராகிவருகின்றன.புலம்பெயர் மற்றும் கொழும்பு ஆசீர்வாதத்துடன் இத்தரப்புக்கள் களமிறங்கவுள்ளதாக

ad

ad