புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2013

ராமச்சந்திர ஆதித்தன் உடல் அடக்கம்

மாலை முரசு நிர்வாக ஆசிரியரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
அமெரிக்க கப்பல் மாலுமி, பாதுகாவலர்களுக்கு 14 நாள் காவல்: தூத்துக்குடி குற்றவியல் கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ‘சீமேன் கார்டு‘ என்ற அமெரிக்க தனியார் கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த 12ந் தேதி மடக்கி பிடித்தனர். இந்த கப்பல் அத்துமீறி

‘காங்கிரஸ் அல்லாத இந்தியா’ என்பதே இந்திய மக்களின் கனவாக இருக்கிறது! சென்னையில் மோடி பேச்சு!
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வநதார். விமான நிலையத்தில்
சென்னையில் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

'லத்திகா' படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்து பிரபலமான இவர், 'ஒன்பதுல குரு', 'சும்மா நச்சுன்னு இருக்கு', 'ஆர்யா சூர்யா' போன்ற
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு
கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)  உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
வடமாகாண சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலில் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும்!– சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின் போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்!- உறுப்பினர் கமலேந்திரன
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வழிமுறையே வெற்றியளிக்கக் கூடியதென உணர்ந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி
யாழ்.நாச்சிமார் கோயில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
யாழ். நாச்சிமார் கோவில் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ad

ad