புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2020

கோத்தாவிற்கு ஆப்பு இறக்கிய ரணில்?

2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி!
போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித
யாழ் மாநகர சபையில்சமர்ப்பிக்கப்படட  2019 கணக்கறிக்கைக்கு முன்னணியினர்  ஈபிடிபியினர்  எதிர்ப்பு  தெரிவித்தனர் 

அங்கஜனுக்கு எதிராக தீவக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.
புதிய தகவல்- நோர்வே எஸ்தோனியா டென்மார்க்கில்  கொரானோ   நோயாளர் கண்டுபிடிப்பு  
1970 முதல் 1981 வரை சுவிஸுக்கு 700 சிறுவர்கள் சடடரீதியாகவோ  அல்லது  சடடரீதியற்ற முறையிலோ தத்தெடுக்கப்பட்டு வந்துள்ளார்கள் சூரிச்  ஆராய்வு அமைப்பு ஒன்று கூறுகிறது 
சுவிஸில் மேலும் இரு கொரானோ தோற்று நோயாளிகள்
சுவிஸ் கிரவுபுண்டன் (கூர் ) மாநிலத்தில் இரண்டு பேருக்கு கொரானோ   தோற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது 

4000 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளார் மைத்திரி

மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று,இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணை
சுவிஸ் டெசின் மாநிலத்தில் பெரிய அளவிலான  மக்கள் கூடும்   நிகழ்வுகளுக்கு தடை     சுவிஸ்  ஜெனீவாவில் கொரானோ  நோயாளி -ஜெனீவா கார் கண்காட்சி நிறுத்தப்படும் சூழ்நிலை   சுவிஸின் பொருளாதாரம் பாதிக்குமா ? வெளியே வர மக்கள் அச்சம் . விளையாட்டு  உணவு விடுதிகள் ஹோட்டல்  சுற்றுலா பயணம் துறைகளில் வீழ்ச்சி வருமா 

கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை!
கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

கட்டுக்குள் வருகிறதா கொரோனா? சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய ஜேர்மானியர் கவலைக்கிடம்: நெதர்லாந்துக்கும் கொரோனாவை பரப்பினாரா?
ஆஸ்திரியா இத்தாலி எல்லையை மூடியது .பீதியில் சுவிஸ் அரசு . எல்லையை மூடுமா  எல்லை ஊடாக நாளுக்கு 68000 இத்தாலியர்  வேலைக்காக வருகிறார்கள் 
கொரானோ பாதிப்பு -  சீனா தென்கொரியா ஜப்பான் ஈரான் இத்தாலி  ஆஸ்திரிய  சுவிஸ்  பிரான்ஸ்  பிரேசில் குரோஷியா 

கொரோனா தொற்று? லண்டனில் மயங்கி விழுந்த நபர்! பதற வைக்கும் காட்சி வெளியானது

லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
தீவக பிரதேச செயலகங்களுக்கான கூட்டதுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை
ஒருங்கிணைப்பாளர்  அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு  பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு   தரவில்லை என  உறுப்பினர்கள்  எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன்  கூட்ட்ட்டத்துக்கு  அவர்களை தாங்களாகவே  வரவேண்டும் அழைப்பு கிடையாது என  கூறினார் 
கொரானோ - முடிந்தவரை  வீட்டில் இருங்கள் . மக்கள் கூடுமிடங்களை  தவிருங்கள் -  இருமல் உள்ளவரிடம் இருந்து தூரத்தே  இருங்கள் . சீனா இத்தாலி தொடர்புடையோரை தவிருங்கள் 
சுவிஸில் இரண்டாவது கொரானோ நோயாளி  ஜெனீவாவில் கண்டுபிடிப்பு
இத்தாலி  மிளனுக்கு  சென்று வந்த 28 வயதுடைய  மணிக்கூட்டு  தொழில் செய்யும் ஒருவருக்கு  கோறானோ தோற்று உள்ளது  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது உலக பிரசித்தி பெற்ற கார் கண்காட்சி அடுத்த வாரம்  5 ஆம்  திகதி  ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த  செய்தி  அதிர்ச்சி அளித்துள்ளது 

கொரோனா தொற்று?கப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்

. துணிச்சலாக களமிறங்கி தனி விமானம் மூலம் இலங்கையர்களை மீட்ட இந்தியா
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ad

ad