புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் மாவை எம்.பியால் சாவகச்சேரியில் திறந்து வைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
செல்போனைக் கைப்பற்றினார்கள்! சிம் அட்டை எங்கே? - நளினி வழக்கறிஞர் கேள்வி- விகடன் 
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் 20-ம் திகதி செல்போனை பறிமுதல் செய்ததாகவும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி புகார் அளித்தார்.
இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் திகதி ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ''20 வருடங்களுக்கு மேலாக நான்
அரசுடன் இணையும் மற்றுமொரு ஐ.தே.கட்சியின் எம்.பி?
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் இணைய உள்ளதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவித்தன.
திருமாவளவன் மீது கோவை பெண் பகீர் புகார்! போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு பேட்டி!
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி மகளும், காந்திபுரம் பகுதியில் உள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளர்களில் ஒருவருமானவர் கவிதா (35). சனிக்கிழமை
24.08.2013 சனியன்று சுவிஸ் பெர்ன்  ஞானளின்கேசுரம் சிவன் கோவில் தேர்த்திருவிழ நடைபெறவுள்ளது. விசேசமாக தேர் திருவிழாவின் போது 
ஆலயத்துக்கு அண்மையில் உள்ள விளையாட்டு மைதானம் வரை தேரில் உலா வருவார் ர் ஞான லின்கேஸ்வரர் பின்னர் அங்கே  216 நர்த்தகிகள் ஒரே தடவையாக பங்குபற்றி சிறப்பிக்கும் சதுர்வேள்வி என்ற நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடைபெற அருள்பாலித்துள்ளது 
அலங்காரத்திருவிழா - ஞானலிங்கேச்சுரம் 2013
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின்  மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப் நிறைவாகப் பெற அருள்புரிந்துள்ளான். சைவத்தமிழ்மக்கள் முன் சுவிஸ்நாட்டின் தலைநகரில் மிக விரைவில் தனக்கொரு கோவிலமைத்து இராசகோபுரத்துடன் நிலையாக எழுந்தருளும் வாய்பினையும் எமக்கு அளித்துள்ளான். நாளும் அடியர் வேண்டுவதனைத்தும் அளிக்கும் வள்ளல், முழுதிநாள்தேர்றும் நட்டம் பயின்றாடும் நாதன், நிலையான அன்புப் பிழம்பாக பேரரசி ஞானாம்பிகையுடன் திகழும் சிவமான ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் ஞானலிங்கேச்சுரத்தில் குருவருள், திருவருள் நிறைகொண்டு, சித்தர், ஞானியர், யோகியர் நல்லாசியுடன் சுற்அலங்காரத் திருவிழா நிகழும் விஜய வருடம் ஆடித்திங்கள் 31ம் நாள் முதல் ஆவணத்திங்கள் 11ம் நாள் வiர் திருப்பெரும் சிறப்புடன் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
காலம்விழா
15. 08. 13, வியாழக்கிழமை
17.00 மணிமுதல்
விநாயகர்கோமம்,
நவக்கிரககோமம்.
16. 08. 13, வெள்ளிக்கிழமை
16.30 மணிமுதல்
கொடியேற்றம், வரலக்குமிநோன்பு,
மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம்
17. 08. 13, சனிக்கிழமை
16.30 மணிமுதல்
நாயன்மார்- திருவடிவழிபாடு
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை
16.30 மணிமுதல்
குருந்தமரத்தடி அருட்கோலம்
19. 08. 13, திங்கட்கிழமை
16.30 மணிமுதல்
பிட்டிற்குமண்சுமந்து
பிரம்படிபட்ட
பொன்மேனிக்கோலம்
20. 08. 13, செவ்வாய்க்கிழமை
16.30 மணிமுதல்
பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம்
21. 08. 13,புதன்கிழமை
16.30 மணிமுதல்
மாம்பழத்திருவிழா
22. 08. 13, வியாழக்கிழமை
17.00 மணிமுதல்
வேட்டைத்திருவிழா
23. 08. 13, வெள்ளிக்கிழமை
16.00 மணிமுதல்
சப்பறத்திருவிழா
24. 08. 13, சனிக்கிழமை
08.00 மணிமுதல்
தேர்த்திருவிழா/
216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/
54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல்
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை
06.30 மணிமுதல்
6.30 மணிக்குயாகம்/
திருமஞ்சனவிழா-/
செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல்
26. 08. 13, திங்கட்கிழமை
16.00 மணிமுதல
திருக்கல்யாணம்
27. 08. 13, செவ்வாய்க்கிழமை
17.00 மணிமுதல
வைரவர்மடை
இணையிலிப்பெருமான் பேரரருட் திருவிழாவில் கலந்து பெரும்பேறு பெற்றுய்ய சிவனடியார்கள் அனைவரையும் உளமார்ந்த பக்திப் பேரன்புடன் அழைக்கின்றோம்.



           "அரை அணா, ஒரு அணா என பைசா பைசாவாகச் சேர்த்து, சாதிமக்களை உயர்த்திய நாடார் மகாஜன சங்கத்தை, அநியாயமாக அழிக்கப் பார்க்கிறார்களே' எனக் குமுறுகிறார்கள்,


           "அவ சரியா பக்குவப்பட்டு வரமாட்டேங்கறா... நீங்க அந்த பூஜையைப் பண்ணி சரி பண்ணிட்டீங் கன்னா கூட்டிக்கிட்டுப் போயிடுவேன்' என்று மாந்த்ரீகர் அறவாழியிடம் கொண்டு போய் பெற்ற மகளையே நிறுத்தியிருக்கிறார் அந்த தாய். தாயின் பொடி வைத்துப் பேசும்

 லாஸ்ட் புல்லட்!

ஆகஸ்ட் 17. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 50-வது பிறந்த நாள் நிறைவு. முரசொலி  மாறன் பிறந்தநாளும் அதே தேதிதான் என்பதால் அதற்காக விழாவில் கலந்துகொள்ள கோபால புரத்திலிருந்து கிளம்பிய கலைஞரை வீட்டின்


           ""ஹலோ தலைவரே... டெல்லியிலே எதிர்க்கட்சியான பா.ஜ.க தன்னோட தேர்தல் வியூகங்களை நரேந்திர  மோடி தலைமையிலான பிரச்சாரக்குழுவைக் கூட்டி ஆலோ சிக்க ஆரம்பிச்சிடிச்சி.''
தலைவா - விமர்சனம்!

   ல தடைகளைத் தாண்டி வெளிவந்திருக்கிறது விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா. தலைவனாகிறதுன்னா சும்மாவா? தலைவா தாமதமாக வெளிவந்த பிரச்சனையில் பல சந்தேகங்களும் கருத்துகளும் இருக்கும். அதேல்லாம் நமக்கெதுக்கு? படம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.
திருமணமான 2 மாதத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்த புதுப்பெண்: மருத்துவமனையில் கணவன்
தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு
ஈழத்தமிழர்களின் துன்பங்களை நேரில் அறிந்து நவநீதம்பிள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டிய அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகள் பற்றிய கோரிக்கை மனுக்களை ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
பளையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் - ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளில் குதித்துள்ளது: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு பளைப் பகுதியில் இடம்பெற்றது.
தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது
தமிழ் சமூகத்தில் பிரங்ஞையுடைய இளையவர்களின் முயற்சியினால் ஆற்றலும் அனுபவமும் கொண்டவைகளை ஒருமுகப்படுத்தி “செய்வதை துணிந்து செய், சொல்வதை தெளிந்து சொல்“ என்ற மகுடவாசகத்துடன் நமது முரசொலி என்கின்ற வாரப்பத்திகை ஒன்று இன்று யாழில் வெளியாகின்றது

ad

ad