புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2022

உலக கோப்பை கால்பந்து: முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தோகா, கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ்

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் கட்டார்

www.pungudutivuswiss.com 
கால்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடான கட்டார் முதல் அணியாக 2022 உலகக் கிண்ண தொடரில் இருந்து வேளியேற, ஈரான் அணி வேல்ஸை வீழ்த்தியுள்ளது. அதேபோன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற மேலும்

பாடசாலை கால்பந்தில் சம்பியன் பட்டம் குவித்த வடக்கு அணிகள்!

www.pungudutivuswiss.com
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித்தொடரின் சம்பியன்களாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூி, புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹிசைனி

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதிகளில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி

www.pungudutivuswiss.com
இன்று நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தோகா, 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி

www.pungudutivuswiss.com
லகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றிபெற்றது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள

எழுச்சிக் கோலம் பூண்டுள்ள துயிலுமில்லங்கள் - மாவீரர் நாளுக்குத் தயார்

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன .

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன 

ad

ad