புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2020

தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
www.pungudutivuswiss.com
தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலிமராட்டியத்தில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் படுத்து தூங்கிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளா்கள் 16 பேர்,
சரக்கு ரெயில் ஏறியதால் உடல் சிதறி பலி ஆனார்கள்.
www.pungudutivuswiss.com
கிம்முக்கு வாழ்த்துக்கள்; வடகொரியாவோடு கைகோர்த்தது சீனா!
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பெய்ஜிங்கின் ஆதரவை வழங்குவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய
www.pungudutivuswiss.comமேலும் 15 எல்லைக் கடப்புகள் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன
மே 11 அன்று, கிராபொண்டன், டிசினோ மற்றும் சோலோத்தர்ன் மற்றும் மேற்கு சுவிட்சர்லாந்தின் மண்டலங்களில் 15 எல்லைக் கடப்புகள் மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்படும். நடப்பு வா

ad

ad