புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2012



Gruppenauslosung Tamileelam cup 2012

Gruppenauslosung
TAMILEELAM Cup 2012
SA , 11 AUGUST WINTERTHUR
Gruppe AGruppe B
Young Birds Royal
Yarlton franceHolland
South GermanySunrise france
Swissboys Italy
Gruppe CGruppe D
BluestarYoungstars Lyss
Eelaver franceStoner norway
Bharaty franceSentamil france
 Tamilking italyIlam siruthaikal
Teilnehmerfeld Tamil Eelam cup 2012
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.25 மணியளவில் நடந்தது. 
இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜெட்டர், பெலிக்ஸ், மேடிசன் ஆகியோரும், ஜமைக்காவை சேர்ந்த வெர்னிக்கா, கேம்ப்பெல், பிரேசர் பிரைஸ் மற்றும் பேப்டிஸ் (டிரினிடாட்),


ஹாக்கி போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா- கொரியா அணிகள் இன்று மோதின. முதல் பாதி நேரத்தில் இந்தியா- கொரியா 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி நேரத்தில் கொரியாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதன் பயனாக 2-வது பாதி நேரத்தில் மேலும் 3 கோல்கள் அடித்து 4-1 என கொரியா வெற்றி பெற்றது.இதுவரை நடந்த 4 போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இந்தியா அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. கடைசி போட்டியில் வருகிற 7-ந்தேதி பெல்ஜியத்தை சந்திக்கிறது.
 
 

பதின்நான்கு நாட்களைத் தாண்டி தொடர்கின்றது சிவந்தனின் இலட்சிய பயணம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 22ஆம் நாள், கோபி சிவந்தனால் தொடங்கபட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் பதினான்காவது நாளாக தளராத மனதோடு தொடர்கின்றது.

பிழிந்து  எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
மதுக்கூர் ஒன்றிய  அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுக்கூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. 

கொழும்பு ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய் இறைச்சி விற்பனை: அதிர்ச்சித் தகவல்
கொழும்பில் அதிகளவான தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளைகளின் ஒன்றுகூடல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளைகளின் ஒன்றுகூடல் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மு.கா. கட்சிக்கு சுயாதீனமாக முடிவெடுக்கும் தன்மை இல்லை என த.தே. கூட்டமைப்பு கூறுவது பொய்!- பஷீர் சேகுதாவூத்
தந்தை செல்வாவின் பக்குவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் அஸ்ரப்பின் பக்குவத்தை முஸ்லிம் மக்களும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே

ad

ad