புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2021

வீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்

www.pungudutivuswiss.com!
தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி,

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் மீண்டும் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தது இந்தியா

www.pungudutivuswiss.com
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சிங்கள, பௌத்த சித்தாந்தங்களுக்கு ஏற்பவே ஆட்சி நடத்துவேன் நான் ஒருபோதும் தயங்க மாட்டேன் -கோட்டாபய இறுமாப்பு

தான் சிங்கள பெளத்தன் என்ற ரீதியில், பெளத்த சித்தாந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆட்சி செய்வதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை காரணமாக இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்தவேண்டும் – ஜஸ்மின் சூக்கா

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை படையினரை அமைதிப்படை

பொத்துவில் தொடக்கம் அக்கரைப்பற்று வரை போராட்டக்கார்கள் மீது சிறீலங்கா ஆயுதப்படையினர் கெடுபிடி

www.pungudutivuswiss.com
வடகிழக்கு சிவில் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அகிம்சைவழியினலான

ன்னாருக்குள் பேரணி நுழைவதற்கு நீதிமன்றம் தடை

www.pungudutivuswiss.com
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,இந்தப் பேரணி

ad

ad