புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

கால்பந்து போட்டி சக வீரர் மீது எச்சில் துப்பிய வீரருக்கு 7 போட்டிகளில் விளையாட தடை



 இங்கிலீஷ் பிரிமீயர் லீக் எனப்படும் (EPL) என்ற கால்பந்துத் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று மான்செஸ்டர் யுனைட்டெட் அணியும், நியூகேஸில் யுனைட்டெட் அணியும் மோதின. அப்போது முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரு அணி வீரர்களிடையே மோதல் வெடித்தது. 

ஸ்ரீலங்கா ஸ்கொட்லாந்து ஸ்கோர் விபரம்




Sri Lanka 363/9 (50 ov)
Scotland 215 (43.1 ov)

உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை சுருட்டி வீசியது இலங்கை

T

உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை அணி 148 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!


ஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான  ‘இந்தியாவின் மகள்’ பெண்கள்

"சட்டத்தால் தடை செய்யப்படாத வருமானம் அனைத்தையும் ஏற்கத்தான் வேண்டும்!” ஜெ. தரப்பு இறுதி விளக்கம் முழு விபரம்

க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு விசாரணை!

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -3


- தமிழ்மகன்

சென்னையில் ஓடிய ட்ராம் வண்டிகள் பற்றியும் அதை நடத்திய மெட்ராஸ் எலெட்க்ரிசிட்டி சிஸ்டம் (எம்.ஈ.எஸ்) என்ற கம்பெனி  பற்றியும் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். மக்கள் நடக்கும் வேகத்துக்கு சற்றே அதிக வேகத்தில் அது பயணிக்கும். மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகம். முயற்சி செய்தால் மக்கள் அதை முந்திச் செல்ல முடியும். 1895 முதல் 1953 வரை சென்னையில் ட்ராம் ஓடியது. தங்கசாலை, பீச் சாலை,

சென்னை சுங்க இல்லம் முற்றுகை! வைகோ உள்பட நான்காயிரம் பேர் கைது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பாதுகாப்பு

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு; நீதிபதி உத்தரவு


பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி  உள்ளிட்டோரின் சொத்துக்

மலக்கழிவை அகற்றுங்கள் : இல்லையேல் தொடரும் போராட்டம்


இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் இன்று ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

புதுக்குடியிருப்பில் திரண்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள்


விடுதலைப் போராட்டத்துக்காக தங்களை அர்ப்பணித்து தற்போது புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் வாழும் போராளிகளுக்கும், போராட்டத்தில்

ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு


தீவகம் மற்றும் வெளிமாவட்டங்களில் கடந்த 5வருடங்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் விரும்பிய

நான்கு போட்டிகளில் நான்கு சதங்கள சங்ககாரா சாதனை


ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று இலங்கை வீரர் குமார்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய்ப்பகுதியில் முதற்கட்ட மீள்குடியேற்றம் இம்மாதம் இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற

இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட மீள்குடியேற்றம்; நாளை மறுதினம் சொந்த நிலங்களை பார்வையிடவும் அனுமதி


கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய்ப்பகுதியில் முதற்கட்ட மீள்குடியேற்றம் இம்மாதம் இறுதிக்குள்
முன்னாள் போராளிகளுடன் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் கலந்துரையாடல்
 மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் வட மாகாண கிராம அபிவிருத்தி

தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரம்! சொலிசிட்டர் ஜெனரலுடனான சந்திப்பு தொடர்பாக சுமந்திரன் விளக்கம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம்

போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும்!- மஹிந்த ராஜபக்ச


போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு அழுத்தம்! கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப முயற்சி

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு கிடைத்துள்ள வெளிநாட்டு அழுத்தங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை

யாழ்.மாவட்டத்தில் ஆணும் பெண்ணும் சமம்; அரச அதிபர்


யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம்  அருமைநாயகம் தெரிவித்தார். 

தலைமன்னாருக்கு பரீட்சார்த்த ரயில் சேவை /மோடி வருகிறார்


தலைமன்னாருக்கான பரீட்சாத்த ரயில் சேவை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

மோடியின் வருகை தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அகில இலங்கை சைவ மகா சபை

இந்திய பிரதமர்  நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ள நிலையில்  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதரின்

தூக்கில் தொங்கிய நிலையில் மயிலிட்டியில் சிப்பாயின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் மயிலிட்டி 10ஆவது பொறியியல் பிரிவு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்  ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்

தொடர்ச்சியாக 9 வெற்றிகள்...புதிய சாதனை படைத்தது இந்தியா!



உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

ந்துவீச்சாளர்களை புகழ்ந்து தள்ளும் டோனி

உலகக் கிண்ணப் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பாக உள்ளது என அணித்தலைவர் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்


இலங்கையின் புதிய அரசாங்கம், ஜனநாயகத்தை காக்கவும் இனப்பதற்றத்தை உடைக்கவும் அமெரிக்கா உதவி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக

கோத்தபாய ராஜபக்ச அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டார்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட அதிகார துஸ்பிரயோகம் தொடர்பி;ல் மேலும் தகவல்கள் வெளியிடப்படும்

சுவிசில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள்

கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடமுள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியுமென்பது திண்ணம்- (வே.பிரபாகரன்)
தமிழீழத்திற்கான இலட்சிய கடமைகளை நமது மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுப்பதற்கும், புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும்,
சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கான சமூக பணிகளை மேற்கொள்ளவும், தமிழ் இளையோர்கள் மத்தியில் தாயகம் சார்ந்த தேடலை உருவாக்கி

ad

ad