புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2015

எகிப்தில் உதைபந்தாட்ட நெரிசலில் 22 பேர் பலி

நேற்று எகிப்தில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண  சென்று இருந்த ரசிகர்களிடையே நெரிசலில் சிக்கி 22 பேர் பலியான பரிதாப சம்பவம் இடம் பெற்றது  நுளைவுக்ஸ்ஹ்சீட்டு இன்றி உட்பிரவேசிக்க முட்பட்டோரினாலேயே இந்த விபரீதம் இடம் பெற்றது 

மஹிந்த ராஜபக்ச, கொலன்ன தொகுதியில் இருந்து பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் இரத்தினபுரி கொலன்ன தொகுதியில் போட்டியிடவுள்ளார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த பிரதமர் வேட்பாளர்! தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை!- மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை

வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - வைகோ



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு

புதிய அரசே உறவுகளை மீட்டுத்தா: யாழில் போராட்டம்


 காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரியும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்.மாவட்ட

ஏயர் ஏசியா விபத்து; துணை விமானியின் சடலம் மீட்பு


news
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
 
இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும்

அரசு சொல்லளவில் இல்லாது செயலளவில் இருந்தாலே வடக்குக்கும் தெற்குக்கும் நல்லுறவு ஏற்படும்; ஐங்கரநேசன்

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால்,

மக்கள் பிரதிநிதிகள் குழப்பம் செய்தால் கன்னத்தில் அறையுங்கள்: பொதுமக்களுக்கு சந்திரிக்கா அறிவுரை


சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அல்லது முரண்பாடுகளை தோற்றுவித்தால்,

மட்டு.சித்தாண்டியில் மண் அகழ்வை நிறுத்துமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம்!


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் மண் அகழ்வை தடுப்பதில் செயற்பட்ட எஸ்.முரளி என்னும் இளைஞரை தாக்கியமை காரணமாக கோபமடைந்த

கிளிநொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு- ஊடகவியலாளர் வாகன விபத்தில் பலி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் வருட மாணவி ஒருவர்

வலைதளம் மூலம் நிர்வாண படங்களை பெற்று மிரட்டும் கும்பல்: பொலிஸ் எச்சரிக்கை


சமூக வலைதளங்கள் மூலம் பழகி, நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு, பின்பு சம்பந்தபட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம்

ஒற்றையாட்சியைத் தமிழினம் ஒருபோதும் ஏற்றதில்லை - வி.ரி.தமிழ்மாறன்


தேர்தலில் தோற்றிருந்தால் மண்ணுக்கடியில் சங்கமித்திருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மண்ணில் நின்று

தமிழரை ஏமாற்றிய ஐ.நா


சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு
ஆப்பிரிக்க  கிண்ணம் 2015

ஐவரி கோஸ்ட் கிண்ணத்தை கைப்பற்றியது
120 நிமிட மேலதிக நேர முடிவிலும் ௦.. ௦  என்ற சமநிலை நீடிக்க பனால்டி மூலம் வெற்றி  நிர்ணயிக்கபட்ட பொது ஐவரி கோஸ்ட் 9..8 என்ற ரீதியில் வெற்றி பெற்றது

ad

ad