புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2013


கர்நாடக சட்டசபை தேர்தல்: 117இடங்களில் காங்கிரஸ் முன்னணி
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரிய பட்டினம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம்

கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. காலை 9.13மணி நிலவரப்படி,
காங்கிரஸ்- 46,
பாஜக - 26
ம. ஜனதா தளம் - 16
க.ஜ.க - 3, மற்றவை - 10
ஆகிய இடங்களில் முன்னிலை வகித்தது.

ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைதைக் கண்டித்து சேலத்தில் பாமக செயலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ். 36 வயதான இவர் வெள்ளி பட்டறை தொழிலாளி. 50-வது கோட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்

லெபனான் சென்ற இலங்கை பணிப்பெண்ணின் இரு கைகள், தலை மாத்திரமே எஞ்சியது!

குறித்த இலங்கைப் பணிப் பெண்ணின் சடலம் நேற்றுமுன்தினம் (06) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.லெபனானுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளளார்.

ad

ad