புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2019

சுவிஸ் தூதரக ஊழியரின் தாயார் ,பிள்ளைகள் சுவிற்சர்லாந்திலா? சிங்கப்பூரிலா? யார் சொல்வது உண்மை ?

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுவிற்சர்லாந்து

29 டிச., 2019

அதிகமாக துள்ளினால் சுமந்திரனுக்கு நந்திக்கடலில் சமாதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அதிகமாக துள்ளினால், விடுதலைப் புலிகளின் பிரபாகரனை நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வந்த போல், சுமந்திரனின்
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் பிரபாகரனின் சிந்தனைதான் ஓடுகிறது!
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், பிள்ளைகளின்

28 டிச., 2019

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு  மகா  வித்தியாலய மாணவி  தேவிபுரம்ரவிச்சந்திரன் யாழினி   வர்த்தக பிரிவில் முதலிடம்  இவரது  தந்தை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளார் தாயார்  ஒரு  கையை இழந்தவர் 
சிறந்த பெறுபேறு கள் சில 
யாழ்  இந்து  கணிதப்பிரிவு மாணவன் ரவீந்திர யதுஷன்  மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் 12  ஆம் இடம் 
கொக்குவில் இந்து மாணவன்கெங்கைவரைதான் நிலக்சன்  கலைப்பிரிவில் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில்  இரண்டாம் இடம் 
யாழ் இந்து  வர்த்தக பிரிவில் சிவானந்தம் ரகுராஜ் மாவட்த்தில் முதலிடம்

 இலங்கையில்  உயிரியல் பிரிவில்  இரண்டாம் இடம் பிடித்த  யாழ்  இந்து மாணவன் 
யாழ்  இந்து மாணவன்  கிறிஸ்டி   ஜெயானந்தராசா உயிரியல் பிரிவில்  இலங்கையில்  இரண்டாம் இடத்தையும்   மாவடடத்தில் முத லாம் இடத்தையும் பிடித்துள்ளார் 



புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி  மதியழகன்  கலைப்பிரிவில் 3 A  சித்தி   பெற்று சாதனை

புங்குடுதீவு  7  ஆம்  வடடாரம்  மடத்துவெளி /ஊரதீவு   மதியழகன்  ஜெயாவின்  கனிஷ்ட புத்திரி  சயந்தினி  இந்த வருட  உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3  ஏ  விசேட சித்தி   பெற்று தேர்வாகி உள்ளார்  இவரை  புங்குடுதீவு  மண்ணின்  சார்பில்  வாழ்த்துவோம் உறவுகளே 

27 டிச., 2019

தமிழ்மக்களுக்கு விரோதமாக செயற்படுகிறது அரசாங்கம்! - சித்தார்த்தன்

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
மன்னாரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

மன்னார் - உயிலங்குளம், சிறுநீலாச்சேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது.

சிவாஜியும் உள்ளேதள்ளும் முயற்சி:தெற்கு பரபரப்பு

தெற்கில் அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள கோத்தா அடுத்து வடக்கு நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக ஊககங்கள் வெளியாகியுள்ளன.

26 டிச., 2019

எதிர்க்கட்சியினர்  கைது  எதிரொலி பாராளுமன்றத்தை பெரும்பான்மை  இல்லாமல் செய்து குழப்புவது என  முடிவை  ஐ தே  க எடுக்குமா 
பருத்தித்துறையில் குழு மோதலில் 5 பேர் காயம்- கட்டுப்படுத்த இராணுவம் வரவழைப்ப

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இரு கிராம மங்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடி
மஹிந்தவை ஆதரித்ததற்காக மன்னிப்புக் கோரும் சம்பிக்க

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் தெரிவு மற்றும் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய செயற்பட்ட விதம் தொடர்பில் தற்போது கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

25 டிச., 2019

6 வாள்வெட்டுக் குழுக்கள் - புத்தாண்டுக்குள் ஒழிக்க திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும், புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ரணில் அமைச்சரவை ஊழலை ஆராயும் கோத்தா?


முன்னைய மகிந்த அமைச்சரவை ஊழல்களை ரணில் அரசு ஆராய்ந்த காலம் முடிவுற்று தற்போது ரணில் அமைச்சரவை ஊழல்களை கோத்தா தரப்பு ஆராய தொடங்கியுள்ளது.
கூட்டமைப்பு எமக்கும் விட்டுத் தர வேண்டும்; இராதா

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்
காவலரணை தாக்கி ஆயுதம் கொள்ளை


வவுனியாவிலுள்ள இராணுவ சோதனை சாவடியொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கு கடமையிலிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறித்து

24 டிச., 2019

புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தை சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை!

கொழும்பு, புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மின்சக்தி எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய போக்குவரத்து
3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளு­மன்றம் எதிர்­வரும் 3ஆம் திகதி கூடும்­போது சபா­நா­ய­க­ருக்கு இருக்கும் அதி­கா­ரத்தின் பிர­காரம் எதிர்க்­கட்சி தலைவர் ஆச­னத்தை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஒதுக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் சபா­நா­யகர் அறி­வித்­துள்ளார் என்று சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரிவித்­துள்­ளது.
ஜதேகவுடன் நிரந்தர கூட்டிற்கு வருகின்றது கூட்டமைப்பு!


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சம்பிக்கவுக்கு பிணை! சாரதிக்கு சிறை

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (24) காலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில்

23 டிச., 2019

ஜார்கண்ட் மாநிலம்
காங்கிரஸ் 44
பாரதீய ஜனதா 27
மற்றவை 10
சுவிஸ் தூதுவராலய   விவகாரத்தில்  சுவிஸுக்கு ஆதரவாக  ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான போக்கை  காட்டி செயல்படுகிறது 
கூட்டமைப்பு வேட்ப்பாளர் திருகோணமலை கனடா குகதாசன் மட்டு சாணக்கியன் வவுனியா சத்தியலிங்கம் யாழ் ஆனோல்ட். சயந்தன் மாவை சித்தர் சரவணா -சம்பந்தன் நியமன எம் பி 
யாழ் மாவடடம் கூட்ட்டமைப்பு வேட்ப்பாளர்  ஆனோல்ட் சயந்தன்  சித்தர் மாவை ..நியமனம் சுமந்திரன் அல்லது சரவணபவன் 

21 டிச., 2019

வெலிக்கடை சிறையில் சம்பிக்கவை சந்தித்த ரணில்,சஜித் ,மனோ !

கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக் ரணவக்கவை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பார்வையிட்டுள்ளார்.

19 டிச., 2019

இரா சம்பந்தனின்  உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி  பிழைப்புக்காக செய்தி  வெளி யிடுகிறார்கள்  சில இணையங்கள்  .  ஒரு  தமிழ் உரையைக்கூட  துண்டு துண்டாக பிரித்து இப்படியும்   செய்யலாம் என்ற  ஓர்  எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம்  ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே  ஏராளமான  இணையங்கள்  அப்படியே  பிரதி பண்ணி  பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர்  ஆற்றும் உரையின்  .    (07.19  நிமிடத்தில்) .இருந்து  வருகின்ற உரை வடிவம் அரசாங்கம்  சர்வதேச ரீதியாக  சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே  கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர்  இந்த விடயம்  சம்பந்தமாக  தனது கருத்துக்களை  தெளிவாகக்  கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக  இருக்கலாம் ஆனால்  தமிழ்  மக்களுடைய பிரச்சினை  அத்துடன் முடிவடையவில்லை தமிழ்  மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப்  பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது  அவர்களுக்கு  சமத்துவ மான அடிப்படையில்  ஒரு  அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி  ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர்  கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் 
வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி . கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
கருணாநிதியின் வார்த்தையை நம்பி 1.5 லட்சம் தமிழர்கள் உயிரிழப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
சம்பிக்கவுக்கு தொடர்ந்தும் மறியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (19) கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 டிச., 2019

இலங்கை  வீணாக மூக்குடைபடப்போகிறது போலும்உலகின்  எல்லா  நாடுகளிடையேயும் செல்வாக்கு   கொண்ட சுவிட்சர்லாந்து முதல் தர ஜனநாயக செல்வந்த மனித உரிமைக்கு மதிப்பளிக்கிற   ஐ நா சபையை தன்னகத்தே  கொண்ட நாடு  

17 டிச., 2019

காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்! -ஜனாதிபதி

போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம். எனவே, அப்படியானவர்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி

ஜெனீவாவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் ஈழத்தமிழ்ப் பெண்!

சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ் பெண் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ்

வடக்கு ஆளுநராகிறார் சார்ள்ஸ்!

வட மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சு நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக நியமிக்க இருக்கிறோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

16 டிச., 2019

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் புனையப்பட்டது- கோத்தா


இலங்கைக்கு எந்த தீங்கும் விளைவிக்கும் நோக்கம் சுவிஸர்லாந்துக்கு இல்லை என இலங்கையில் உள்ள சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

சம்பிகவின் சாரதியின் மனைவியை கடத்திய சிஐடி? மறுப்பு!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி துஷித குமாரவின் மனைவி மற்றும் குழந்தையை பொலிஸார் நேற்று (15) இரவு கடத்தி சென்றதாக சம்பிக்கவின் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று

புலம்பெயர் தமிழர்களை தாயகம் வர அழைப்பு விடுக்கும் செல்வம் அடைக்கலநாதன்

வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
விக்கியைக் கைது செய்யக் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் சிங்கள தேசிய அமைப்பு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதுடன் அவரைக் கைது

15 டிச., 2019

பெண்கள்  யு னி கொக்கி உலகக்கிண்ண போட்டியில்  அதிசயம்  நிகழ்த்திய  சுவிஸ் இறுதியாட்ட்துக்கு  தகுதி
இன்று  சுவிஸ்  நோயிஸட்டலில் நடைபெற்ற  அரை  இறுதியாடடத்தில்  சுவிஸ் அணி  மற்றொரு பலமிக்க  அணியாகிய  செக்  அணியை  சந்தித்தது  முதல்  பாக்க  ஆடட நேரத்தில் தொடங்கிய  7  நிமிடங்களிலேளேயே  ஆடடத்தை  தன்வசனமாக்கிய  செக்  7  நிமிடங்களில்  3  கோல்களை  போட்டு அசத்தியது   தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய  செக்  26 நிமிடடகத்தில்  5-0  என்ற  நிலை எடுத்து  இரண்டாம் பாக்க  இறுதியில்  6-1  என்ற முன்னணி  நிலை   எடுத்து    மீண்டும் மூன்றாம்  இறுதி யோக ஆடட  நேரத்தில்  அனைவரையும்   அதிசயத்தில் ஆழ்த்தி  தன அசுரர் பலத்தை காட்டிய  சுவிஸ்  அணி  79  செக்கண்டுகளில்  4  கோல்களை    மள  மளவென்று  அடித்து  தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க  முடிய  செக் அணியை மூச்சு திணற  வைத்து  6- 6  என்ற சமநிலைக்கு  கொண்டு வந்த சுவிஸ்  மேலதிக  நேரத்தில் 65  ஆம்  நிமிடத்தில்  விக்கி  அடித்த அபார  கோலுடன் வெற்றியை கையில்  பெற்றது  செக்  அணியின் 5-0  6-1  என்ற   நம்பிக்கை  கோல்கள் வீதம்  வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம்  மோதுகிறது சுவிஸ் 
படுகொலைகள் குறித்த 100 இரகசிய ஆவணங்கள் ஜெனிவாவில்
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்தவர் எம்.ஏ.சுமந்திரனே-லேடட்ர் பாட் கட்சி சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரன் வந்த பின்னரே கட்சிகள் சீர்குலைத்தது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

தனி நாடு கோரும் ஸ்கொட்லான்ட்! சமாளிப்பாரா புதிய பிரித்தானிய பிரதமர்?

பொறிஸ் ஜோன்ஸன் ஆகிய போஜோ இப்போது பிரித்தானிய அரசியலில் இப்போது போஜோ 2.0!

இன்று அதிகாலையில் அவர் ஒரு அரசியல் எந்திரனாக மாறும் வகையில் அவரது "Get Brexit Done" என்ற பட்டயம் வேலைசெய்திருக்கிறது. பொறிஸ் ஜோன்ஸனின் இந்த உருவாக்கம் வெறுமனவே இப்போது பிரித்தானியா

14 டிச., 2019

பிரித்தானிய தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
பிரித்தானிய தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் கட்சி அமோக வெற்றி!

நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சவேர்ட்டிவ் கட்சி பெருவெற்றியீட்டியிருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற மூன்றாவ
   பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்கள்!
பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்ற பொது தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்ந்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை

12 டிச., 2019

வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் தவறாக நடக்கமுற்பட்ட அதிபர்!
[Thursday 2019-12-05 09:00]

வவுனியா தாலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவருடன் தவறாக நடக்கமுற்பட்ட சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின் அதிபர்

சுவிஸ் தூதர ஊழியர் கடத்தல் இன்று நீதிமன்றுக்கு

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் இன்று (12 நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது என குற்றப் புலனாய்வு

11 டிச., 2019

யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்?

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (10) அவருக்கு இதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10 டிச., 2019

தமிழ்க் கூட்டமைப்புக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை – தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஓரணியில் பயணிக்கின்றன என்கிறார் சம்பந்தன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் பயணிக்கின்றன. இதற்குள் எந்தவிதப் பிளவும் கிடையாது. கூட்டமைப்பை

உயிர்ப்புடன் உள்ள புலிகளின் சித்தாந்தம்!- எச்சரிக்கும் பாதுகாப்புச் செயலாளர்

விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்

காலையில் நடந்த சோகம்; 16வயது கபொத மாணவன் பலி!

வவுனியா - சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில் க.பொ.த சாதாரண தர மாணவன் உயிரிழந்துள்ளார்.

9 டிச., 2019

முண்டியடித்து மணல் அகழ்வு : களத்தில் இறங்கிய அரச அதிபர் : பொலிஸாரும் பாராமுகம்

முண்டியடித்து மணல் அரசாங்கத்தினால் தற்போது மண் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள் , குளங்கள்,

தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி பணம் சேகரித்த பெண்

கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுவி்ஸ் தூதரக ஊழியர் நாடகம்; கண்டுபிடித்த எஸ்பி

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் ஒரு கட்டுக்கதை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கோத்தாவிற்கெதிராக கிளர்ந்தெழும் காவல்துறை!

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இலங்கை

7 டிச., 2019

மரணதண்டனை மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? பொலிஸ் கமிஷனர் பேட்டி


பெண் கால்நடை மருத்துவர் பலாத்கார குற்றவாளிகளை ஏன் சுட்டதாக பொலிஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,குற்றவாளிகள், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பொலிஸ் பதிலுக்கு சுட்டதாக, விளக்கம் அளித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற யாழ். வீராங்கனை!




நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற  யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார்.  இன்று இடம்பெற்ற  64 கிலோ  பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.
நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார். இன்று இடம்பெற்ற 64 கிலோ பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்

வித்தியா கொலை! மேன் முறையீடு விசாரணைக்கு!

வித்தியாவை படுகொலை செய்த பிரதான குற்றவாளிகளான மகாலிங்கம் சசிகுமார் எனும் சுவிஸ் குமார் உள்ளிட்ட மரண தண்டனை கைதிகள் ஏழு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுக்கு

6 டிச., 2019

இரணைமடு அபாயத்தில்:இரவு விழிப்புடனிருக்க எச்சரிக்கை


கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, க

5 டிச., 2019

SAG பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீராங்கனை ஆர்ஷிகா

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கஹராவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை பளுதூக்கல் அணியில் யாழ். சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர்
SAARG பளுதூக்கல் முதல் நாளில் இலங்கைக்கு ஒரு தங்கம் உட்பட 5 பதக்கங்கள்

நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்று (05) ஆரம்பமாகிய பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
நாளையும் தொடரும் போக்குவரத்து தடை! - 90 வீதமான TGV இரத்து!!

நாளை வெள்ளிக்கிழமை 90 வீதமான TGV தொடருந்து சேவைகள் தடைப்பட உள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை வரை நீடிக்கும் போராட்டம்..!!???


இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த போராட்டம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 டிச., 2019

வடக்கின் உதைபந்தாடட வீரர் சுபனின் அற்புத கோலினால் நேபாலை சமப்படுத்திய இலங்கை
தெற்காசிய விளையாட்டு விழாவில், போட்டியை நடத்தும் நேபாலுக்கு எதிராக இறுதி நிமிடங்களில் பெற்ற அதிரடி கோலினால், இலங்கை அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவு செய்தது.
சுவிஸ் தமிழ் உறவுகளுக்கு எச்சரிக்கை 
சுவிஸில் உங்கள்  வீடுகளுக்கு  வரும் தொலைபேசி அழைப்புகளை ஒட்டி  மிக மிக அவதானமாக  நடந்து கொள்ளுங்கள் . இப்போதெல்லாம்  புதிய முறைகளில்  வியாபார  தந்திரங்களை  கடடவிழ்த்து விட்டுளார்கள் . பல வகையான   தே வையில்லாத காப்புறுதி ஒப்பந்தங்கள் தொலைபேசி மாதாந்த கடடாயம் பணம்  செலுத்தும் ஒப்பந்தங்கள் பாலியல் வியாபார இணைப்புக்கள் என  பல்வேறு இனம் காண முடியாத  வியாபார தொடர்புகள்  வைப்பார்கள் தொலைபேசியிலேயே  உங்களை  சடடபடி  ஒப்பந்தம்  செய்து கொள்ள முடியும் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு  ஆம்  இல்லை என்று  சொல்லும் பதிலை  வைத்தே  ஒப்பந்தம் செய்ய முடியும்  கடாயம்  படிவத்தில்  கையால் எழுதி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும் என்றில்லை  செய்யும் ஒப்பந்தம் கூட  நீங்கள்  விரும்பாவிட்டல் நிறுத்த முடியாத   வருடக்கணக்காக  நீடிப்பை  கொண்டிருக்கலாம்   நீங்கள் மாதாந்தம் பணம் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கு  வரும் தேவை இல்லாத அறிமுகம் இல்லாத  எந்த  அழைப்புக்கு  பதில்  அளிக்க வேண்டாம்  மிஸ்கால் பண்ணி  விட்டு  வைத்து விடுவார்கள்  அதனை கூட  நீங்கள்  எடுக்க  முயற்சிக்க வேண்டாம்   சிலர்   வேலைக்கு  விண்ணப்பித்து விட்டு  காத்திருந்தாள்  அதுவாக  இருக்குமோ என்று  கூட  நினைத்து  எடுத்துவிடுவார்கள் அல்லது  நீங்களாகவே  திரும்ப  அவர்களை  அழைப்பீர்கள் வியாபார  தொலைபேசிகளை  நிமிடத்துக்கு  1.90 முதல்  5 .00 பிராங்   வரை கடடனம்  எடுப்பார்கள் .  உங்கள்  நகர  கோட் இல க்கத்தின் பின்னால்   5  இல்  ஆரம்பிக்கும் வீட்டு  இலக்கங்கள்  இப்படியானவை  இங்கும் ஒரு   வித  குளறுபடி  என்னவென்றால் சன்ரைஸ்  போன்ற  வீட்டு  இலக்கங்கள்  கூட இப்படியானவையாகவே  இருக்கின்றன உதாரணம் 044  534-----இந்த வகை  எண்களில்  மிக அவதானம்  தேவை இது  போன்ற எண்கள்  காட் மூலம் பேசும்போதும்பயன்படுகின்றன   வானொலிகளை இலவசமாக  கேட்கலாம்  என்ற ரீதியிலும் வழங்கப்படுகின்றன 

மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே!

கொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின்

சுவிஸ் தூதரக பணியாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியாது

ஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது!

சுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது .
சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 டிச., 2019

நீடிக்கும் இழுபறி:ஆளுநர் பணியாளர்கள் நீக்கம்!

வடக்கு மாகாண ஆளுநர் யாரென நாளொரு ஊகம் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் முன்னைய ஆளுநர்கள் எவரும் திரும்பி பதவிக்கு வர சாத்தியமில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் சிறீபவனின் பெயர் பேசப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள்

ad

ad