சிரியாவின் பழமையான நகரில், 25 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள
-
5 ஜூலை, 2015
சென்னையில் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
அக்னி நட்சத்திரம் முடிந்தும் சென்னையில் வெயில் தாக்கம் குறையவில்லை. சென்னையின் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்
ஆயிரம் பூக்கள் மலரட்டும்! ஐனநாயக போராளிகள் கட்சியை நேசக்கரம் நீட்டி வரவேற்போம்!! ஈ.பி.டி.பி
தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும்
ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம்
ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம்
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறாராம் கோத்தா
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யூலை 05 ஆம் திகதி முதல் மாவீரனான மில்லர் வீரகாவியம் ஆனார். அந்த நாளையே
எம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மகிந்த: மாவை
எமது மக்களைப் பார்த்து தோற்றுப்போன சமுதாயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே
ரவிராஜ் படுகொலை ; சந்தேக நபருக்கு சிவப்பு அறிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ சிவப்பு அறிக்கையினை விடுத்துள்ளார்.
5இலட்சத்து 29 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி; யாழ். அரச அதிபர்
யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
|
விளையாட்டு செய்தி சுவிட்சலாந்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தேசிய மாவீரர்நினைவுக் கிண்ணம்
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)