புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2018

வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர் கைது

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக

ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை

புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்


தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை,
சுவிட்சர்லாந்து உலகதர வரிசையில்  முதல் நாடான பெல் ஜியத்தை  வென்று  சாதனை இறுதி ஆடடதகுதி
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில்  இன்று  உலக தர வரிசையில்  முதலாம்  இடத்தில  இருக்கும் பலமிக்க  பெல்சியத்தை  5-2  என்ற ரீதியில்  வென்று  எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில்  நடைபெறும் இறுதி  நான்கு நாடுகளின்  சுற்றுப்போட்டிக்கு  தகுதி  பெற்றுள்ளது முதலில்  போட்டி ஆரம்பித்து  70  செக்கனிலேயே  முதல்  கொலை  வாங்கி  பின்னர்  17  ஆம்  நிமிடத்தில்  இரண்டாம் கொலையும்  வாங்கி  0-2  என்ற  பின்தங்கிய  நிலையில் இருந்த  சுவிஸ்  நம்ப முடியாத  சிறப்பான  ஆடடத்தை ஆடி  இறுதியில்  5-2  என்ற  உயர்  வெற்றியை  பெற்றுள்ளது இதன் மூலம்  குழுவில்  முதலிடத்தை அடைந்தது லீக்  A  இல் உள்ள  நான்கு  குழுக்களில்  முதல் இடத்தை அடையும் நாடுகள்  நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும்  .  போர்த்துக்கல்  இங்கிலாந்து  சுவிஸ்  ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன  நாளை  ஹாலந்து  ஜெர்மனியை  வென்றாலும் சமநிலை அடை ந்தாலும்  அந்த நாடும்  இந்த தகுதியை பெரும்   ஜெர்மனியிடம்  தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும்  பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ்  இந்த லீக் போட்டிகள்  நான்கிலும்  மொத்தமாக  எந்த நாடும் இது வரை  அடிக்காத வகையில் 14  கோல் களை  அடித்தும் சாதனை படைத்துள்ளது 

நான் எந்தக் கட்சிக்கும் பக்கச்சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் - விக்னேஸ்வரன்

நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஒத்திவைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த ஆளுநர் அலுவலகம் அறிவிப்பு

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி

சபாநாயகரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா

தமிழீழ தேசியத்தலைவர் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு

கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில்  தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்

ad

ad