புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2016

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை.

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. 'உள்ளாட்சித்

கண்கலங்கி கதறி அழுதார் கருணாநிதி! -அதிர வைத்த பெண் வேட்பாளர்


கண்கலங்கி கதறி அழுதார் கருணாநிதி! -அதிர வைத்த பெண் வேட்பாளர்

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும்,
அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் காலமானார் : 
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நாளில் ஏற்பட்டுள்ள துயரம்!


 திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல், சிகிச்சை பலனளிக்காமல் தனியார் மருத்துவமனையில்
4 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

 முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றனர். இந்த

சட்டப்பேரவைக்கு வந்து கலைஞர் பதவியேற்றார்ஜெயலலிதாவும் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.


15வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர் 

எம்.எல்.ஏ. சீட்டில் தோற்ற வைத்திக்கு எம்.பி. சீட்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டிட்டு தோற்றார் முன்னாள் அதிமுக அமைச்சரான

மாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பிக்கு எம்.பி.சீட்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே தமாகாவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு, மாநிலங்களவை தேர்தலில் சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , லங்காஸ்ரீ ஸ்ரீகுகன்ஆகியோருடைய தந்தையார் இயற்கை எய்தினார்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் லங்காஸ்ரீ  ஸ்ரீகுகன்ஆகியோருடையதந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று (25.05.2016) இயற்கை எய்தினார்.
மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950 களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார்நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார்.
மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில்

ad

ad