முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுந்திர முன்னணியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்
கோவையிலிருந்து யுக்ரைனுக்கு பொறியியல் படிக்கச் சென்ற சாய் நிகேஷ் என்கிற நான்காம் ஆண்டு மாணவர் ரஷ்யாவுக்கு எதிராக போரிட யுக்ரேன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளார்.