புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2020

Jaffna EditorFrance -54 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு! - பிரதமர் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் Jean Castex சில முக்கிய தகவல்களை இன்று வெளியிட்டார்.
அதன்படி, 54 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்குகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக தெரிவித்தார். நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் தினமும் இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.
****

Ain (01)
Alpes-Maritimes (06)
Ardeche (07)
Ardennes (08)
Ariege (09)
Dawn (10)
Aveyron (12)
Bas-Rhin (67)
Bouches-du-Rhône (13)
Calvados (14)
Corse-du-Sud (2A)
Côte-d'Or (21)
Drome (26)
Essonne (91)
Gard (30)
Upper Corsica (2B)
Upper Garonne (31)
Upper Loire (43)
Hautes-Alpes (05)
Haute-Savoie (74)
Hautes-Pyrenees (65)
Haute-Vienne (87)
Hauts-de-Seine (92)
Herault (34)
Ille-et-Vilaine (35)
Indre-et-Loire (37)
Isere (38)
Jura (39)
Loire (42)
Loiret (45)
Lozere (48)
Maine-et-Loire (49)
Marne (51)
Meurthe-et-Moselle (54)
North (59)
Oise (60)
Paris (75)
Pas-de-Calais (62)
French Polynesia (overseas community)
Puy-de-Dome (63)
Pyrénées-Atlantiques (64)
Pyrenees-Orientales (66)
Rhone (69)
Saone-et-Loire (71)
Savoy (73)
Seine-et-Marne (77)
Seine-Maritime (76)
Seine-Saint-Denis (93)
Tarn (81)
Tarn-et-Garonne (82)
Val-de-Marne (94)
Val-d'Oise (95)
Var (83)
Vaucluse (84)
Yvelines (78)

கிழக்கு தமிழ் தியாக செம்மல்கள் உயிர் கொடுத்து காப்பாற்றிய 20 வது திருத்தச்சட் டம் கேவலமான அரசியல் விபச்சாரிகள்


நிறைவேறியது ’20’ ஆவது திருத்தம்! ஆதரவு 156; எதிர்ப்பு 65!
225 நா. உறுப்பினர்கள் கொண்ட அவையில் மூன்றில் இரண்டு பங்கினரான 150 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

Jaffna Editor
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் எழுத்துமூலமா

கட்சி தாவல் ஆரம்பம் -20 இற்கு ஆதரவளித்தார் நஸீர் அகமட்

Jaffna Editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், 20ஆவது திருத்த யோசனையை ஆதரித்து நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் - சற்றுமுன் பதிவானது

Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.

சஹ்ரானின் மனைவி உட்பட எழுவருக்கு விளக்கமறியல்!

Jaffna Editor

தேசிய தௌஹீத் ஜமா அத் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் ஏனைய அறுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

எதிர்கட்சியை சேர்ந்த ஏழு பேர் அரசாங்கத்தில் இணைகின்றனர்?

Jaffna Editor
ஐந்து முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்கட்சியை சேர்ந்த ஏழு பேர் அரசாங்கத்தில் இணைகின்றனர்இ

20” மீது இன்று இரவு வாக்கெடுப்பு

Jaffna Editor
20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பின் மீது நேற்று விவாதம் இடம்பெற்றது. நேற்றுக் காலை

கைதான அதிகாரி ஈபிடிபியா?

Jaffna Editorகிளிநொச்சியில் பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக கைதான அதிகாரி ஈபிடிபி ஆதரவாளர் என்ற பேரில் விசாரணைகளிற்கு அல்வா கொடுத்து வந்தமை

இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்-ஐக்கியதேசிய கட்சி

Jaffna Editor
இருபதாவது திருத்தத்திற்கு வாக்களிப்பதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவிர்க்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெரும்பான்மையைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வா?-சம்பந்தன்

அரசு தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மை வெற்றியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சி பக்கம் மாற்றிக்கொள்ள நினைப்பது தவறானது என்று தமிழ்த் தேசியக்

ஆசிரியர் கொலை; 14, 15 வயது மாணவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்

Jaffna Editorஇஸ்லாமிய தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர் Samuel Paty அவருடைய முகம் பிரெஞ்சுக் குடியரசின் முகம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்; ஆசிரியரது இறுதி அஞ்சலி - மாணவி வாசித்த கடிதம்

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் இறுதி அஞ்சலி வைபவம் நேற்று செபோன் (Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது.

20வது திருத்தத்திற்கு ஆதரவாக சுதந்திரக்கட்சி

20வதுதிருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் உடனடியாக ஊரடங்கு!

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, புளுமென்டல், கிரான்ட்பாஸ், வெல்லம்பிட்டி பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்ன

ad

ad