புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2022

உக்கிரைனில் வைத்து ரஷ்யாவுக்கு பலத்த அடி ஒன்றைக் கொடுக்க அமெரிக்கா பிரிட்டன் கூட்டு திட்டம் !il

www.pungudutivuswiss.com
உக்கிரைன் நாட்டை கைப்பற்ற முனைந்தால், எல்லையில் வைத்து ரஷ்ய படைகளுக்கு கடும் பாடம் ஒன்றை புகட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியா திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சாவகச்சேரியில் ரயில் மோதி மாணவன் பலி!

www.pungudutivuswiss.com

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த உருத்திரதேவி ரயில் மோதி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

காட்டாட்சியை வீழ்த்த கரம் கோர்க்க வேண்டும்!

www.pungudutivuswiss.com

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்

முன்கூட்டியே வெளியானதா புலமைப்பரிசில் வினாத்தாள்?

www.pungudutivuswiss.com


புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

கனடாவில் காணாமல்போன தமிழ்ப் பெண் மரணமானதாக அறிவிப்பு!

www.pungudutivuswiss.com



கனடா நோர்த் யோர்க்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இவர் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், அவரது உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 26 வயதுடைய பிரசாந்தி அர்ச்சுனன், யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நோர்த் யோர்க்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இவர் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார்

ad

ad