புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2022

www.pungudutivuswiss.com  
ரணிலின்  டைரக்சனில்  இலங்கை புதிய அரசு படம் வெற்றிகரமாக  ஓடுகிறது 
கோத்தபாய  விலகும்போது மக்கள் ஆதரவு பெறாத  தேர்தலில் வெற்றி பெறாத ஒரு ஆசனத்தையேனும்  வெல்லாத  ரணிலை அழைத்து  அவரது இயக்கத்தில் படம் எடுக்க  கொடுத்தார் . சர்வகட்சி அரசு மொட்டு இல்லாத அரசு  ராஜபக்ச குடும்பம் இல்லாத அரசு என்றெல்லாம்  சொல்லிக்கொண்டு அவர்களது பினாமியாக ரணிலை  வைத்து படம் எடுத்தார்கள் .கோத்த பத்திரமாக  வெளியேற வேண்டும் .மீண்டும் நாட்டுக்குள்  வரவேண்டும் . அதட்கான பாதுகாப்பு உறுதி ரணிலிடம் உண்டு வரும் காலங்களில் ஊழல் கொள்ளை முறைகேடு விசாரணைகளில் தப்பவேண்டும் அனைத்துக்கும்  பாதுகாப்பாக ரணில் பினாமி ஆக்கப்படடார் .மொட்டு கட்சி இரண்டாக பிரிந்தது போல நாடகம் ஆடி  சஜித் தரப்பு  உக்கிரமடையாமலும் போராடடக்காரர்   உச்சகடட போராட்த்தை செய்யாமலும் இருக்க  பீரிஸை கொண்டு ஒரு நாடகம் ஆடி  வெற்றி  பெற்றுள்ளார்கள் சஜித் ஏமாந்தார் ,, சஜித் வேட்பளாக  நின்றாலு  வெல்ல முடியாது  ஆக இப்படியாவது பிரதமர் பதவியாவது கிடைக்கட்டும் என்று அவர்  நினைத்தார் .ஆர்க் இனி ஆறு மாதங்களில் தேர்தல் வந்தால் தான்  சஜித் எதாவது செய்ய முடியும் 
www.pungudutivuswiss.comஇன்று ரணில் வென்றால் 
இலங்கையின் புகழ்மிக்க மாபெரும் கட்சியான ஐ தே  க  ஐ  பிளவு படுத்த காரணமானவர்  அந்த கட்சியை  வரலாற்றில் இல்லாதவாறு  ஒரு  உறுப்பினரை  கூட வென்றிட வைக்க முடியாத  தான் கூட  வெல்ல  முடியாத ஒரு தலைவர் .மைத்திரியோடு சேர்ந்து மற்றுமொரு  பெரிய கட்சியான   ஸ்ரீ ல சு கட்சியை பிளவு படுத்தி பதிவு சுகம் கண்டவர் .அதே மைத்திரியால் மீண்டும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படடவர் . பொதுசன பெறமுனைவாள்  பிரதமர்  பதவி பறிக்கப்பட்டவர் இப்போது  அதே  கட்சியால்  வேட்பாளர் .இப்போது பொதுசன பெரமுனாவும் இவரால் பிளவு படுகிறது  நல்ல ராசிக்காரர் ..ராஜபக்ச குடும்பத்தை போராடடக்கறார்  வெளியேற  போராடும் பொது அதே குடும்பத்துக்காக   பினாமியாக  வந்து  அந்த குடும்பத்தின்  வழிகாடடலில்  ஜனாதிபதி பதவிக்கு குறிவைத்துள்ளவர்  .இவரை விட  தானே    வென்ற பிள்ளையான் வியாழேந்திரன் டக்லஸ் விக்கி கஜேந்திரகுமார்  கூட ஜனாதிபதி,ஹியாகலாம் 

ad

ad