புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015

இன்று மே தினம்

* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
ஸ்ரீல.சு.க - ஹைப்;பார்க்
ஐ.தே.க - கெம்பல் பார்க்ஜ.வி.பி - பி.ஆர்.சி
சென்னையில் நாளை விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா

 
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் சான்றோர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட

படப்பிடிப்பின் போது நிலநடுக்கம் : நடிகர் தனுஷ் உயிர் தப்பினார் 

தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2–ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இந்த படத்திலும்
5 ஈழத்தமிழர்களுக்கு நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுவிடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு,
என்னை நோக்கி ஓடிவாருங்கள் என மக்களை அழைக்கின்றார் ரணில்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
வடக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்களை தன்னை நோக்கி ஓடி வரும்படி அழைப்பதைப்போல இருப்பதாக 
சென்னை மண்ணை கவ்வினாலும் புதிய சாதனை படைத்தார் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் 3,500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பசில் அமைச்சராக செயற்படுவதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை!- சட்டத்தரணி ஜயம்பதி
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச கிறீன் கார்ட் உரிமையாளர் என்பதனால் அமைச்சர் பதவி பெறுவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை
போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்!!- சூசன் ரைஸ்
இலங்கை உள்ளிட்ட நாடுகளில்  இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும்,
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்துக்கு புதிய அதிபராக நியமன
ம் பெற்ற சத்தியசீலன் அவர்கள் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 30-வது ஆட்டமாக கொல்கத்தா ஏடன் கார்டன்ஸில் நடந்த ஆட்டத்தில் சென்னை

போலிக் கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த இலங்கையர்கள் நால்வர் கைது


போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை


யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மா

வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்


வவுனியா வடக்கு கல்வி வலையம்  வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்களை வெலிக்கடை, பூசா தடுப்பு முகாம்களில் தேட உறவினர்களுக்கு அனுமதி


'கணவன்,பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தங்கள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்'

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை ; மிலேச்சைத்தனத்திற்கு வடக்கு அவையில் கண்டனம்


ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மயிரிழையில் தோற்றது ஒரு பந்து மீதமிருக்க தோல்வி

Chennai Super Kings 165/9 (20/20 ov)
Kolkata Knight Riders 169/3 (19.5/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 1 ball remaining)

பி.எஸ்.என்.எல் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் அமல்



பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கனடிய மத்திய நிதியமைச்சின் செய்தி வெளியீடு முதன் முறையாக தமிழில்


கனடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் பங்களிப்பை கனடிய அரசு மிகவும் மதிப்பதோடு தமிழர்களிற்கான தகவலை தமிழில் வழங்கும்

வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்


வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப்

ad

ad