புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2015

வலி. வடக்கில் 700 ஏக்கர் காணி விடுவிப்பு! தைப்பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்

யாழ். வலிகாமம் வடக்கில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட

புதிய அரசியலமைப்பு தொடர்பில் TNA/ SLMC கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

நடுத்தெருவில் மர்மமான முறையில் எரிந்து இறந்த நபர்: குழம்பி நிற்கும் பொலிசார்

சுவிசில் நடுத்தெருவில் நபர் ஒருவர் மர்மமாக எரிந்து இறந்த சம்பவம் தொடர்பாக பெர்ன் பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தமிழக உளவுத்துறை ஐஜி திடீர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழக உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென்று அதிரடியாக மாற்றப்பட்டு

நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத் தடுப்பு பொலிசில் ஆஜர்!


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி

பதவிக்காலம் முடிவடையும் 23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை

ad

ad