புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2019

இரா சம்பந்தனின்  உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி  பிழைப்புக்காக செய்தி  வெளி யிடுகிறார்கள்  சில இணையங்கள்  .  ஒரு  தமிழ் உரையைக்கூட  துண்டு துண்டாக பிரித்து இப்படியும்   செய்யலாம் என்ற  ஓர்  எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம்  ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே  ஏராளமான  இணையங்கள்  அப்படியே  பிரதி பண்ணி  பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர்  ஆற்றும் உரையின்  .    (07.19  நிமிடத்தில்) .இருந்து  வருகின்ற உரை வடிவம் அரசாங்கம்  சர்வதேச ரீதியாக  சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே  கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர்  இந்த விடயம்  சம்பந்தமாக  தனது கருத்துக்களை  தெளிவாகக்  கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக  இருக்கலாம் ஆனால்  தமிழ்  மக்களுடைய பிரச்சினை  அத்துடன் முடிவடையவில்லை தமிழ்  மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப்  பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது  அவர்களுக்கு  சமத்துவ மான அடிப்படையில்  ஒரு  அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி  ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர்  கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் 
வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி . கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
கருணாநிதியின் வார்த்தையை நம்பி 1.5 லட்சம் தமிழர்கள் உயிரிழப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
சம்பிக்கவுக்கு தொடர்ந்தும் மறியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (19) கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ad

ad