புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2016

பேரறிவாளனுடன் 5 திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு


வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பிரபல தமிழ்ப்பட இயக்குநர்கள்  ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், அமீர்,

மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகள் கைது: சிசிடிவி பதிவை வெளியிட்ட கணவன்

உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியாரை செங்கல்லால் சரமாரியாக தாக்கிய மருமகளை போலீசார் கைது செய்தனர். 

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாயில் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் கைது


விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்களை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கினார் சம்பந்தன்


தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு போதுமான காலம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியிருந்தது.

யாழில் காதலர்கள் கிணற்றில் குதிப்புகாதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார்


யாழில் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர்.

”தனிஈழம் தான் வேண்டும்” என்றால் அந்த கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும்: லால் விஜேநாயக்க


”தனிஈழ கோரிக்கையை மக்கள் முன்வைத்தால் அது பற்றியும் அறிக்கையிடப்படும், எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படாது” என்கிறது அரசமைப்பு

ad

ad