புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2020

அமளிதுமளியான யாழ்.மாநகர சபை! ஈ.பி.டி.பி உறுப்பினரை கஞ்சா வக்கீல் என கூறிய கூட்டமைப்பு உறுப்பினர் ப.தர்சானந்த்

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக
போர்ப்பதற்றம் - இலங்கைக்கு எச்சரிக்கைதொழில் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை

அமெரிக்கா - ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தினால், இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்க
ஜெனிவா பிரேரணை- திருத்தமின்றி நிராகரிப்பு

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
14,022 வீட்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘Gamata Geyak Ratata Hetak’ என்ற திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாழில் அச்சம்

எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.
ரஞ்சனிற்கு ஆப்பு:ரணில் உத்தரவு
ரணில் உள்ளிட்ட ஜதேக பிரபலங்களை சிக்கவைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய
வளைகுடாவில் பதிலடி தாக்குதல்:பதற்றத்தில் யாழ்.குடாநாடு

வளைகுடாவில் போர் மூண்டிருக்கிறதா இல்லையாவென்பது உறுதியாகியிராத நிலையில் யாழ்.குடாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.அதனால் எரிபொருள்

ad

ad