தென், மேல் மாகாணசபை தேர்தல் நாளை
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_umREn0AvWaBSdXiBP3pzpj9ykdlUjE0toxDhWaUL6oLzHoVQ7bg7G1h__GCjv7O0h-A_e3dqNphJ1hL_IOA6-HDQZbRWfozwI7ZhspEm1JQq5cdo6kkLc_vg=s0-d)
* ஆறு மாவட்டங்களிலும் 58,98,427 வாக்காளர்கள் தகுதி
* 23 அரசியல் கட்சிகள் 42 சுயேட்சைக் குழுக்கள் போட்டி
* 155 பேரை தெரிவு செய்ய 3,704 பேர் களத்தில்
* பாதுகாப்புக்காக 26,000 பொலிஸார்
* கண்காணிப்புப் பணியில் 30,000 பேர்
* தேர்தல் கடமைகளில் 70,000 அரச ஊழியர்கள்
சுதந்திரமாக வாக்களிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்